திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவின் 3-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் இன்று (நவ.4) நடைபெற்று சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறக்கூடியமுக்கிய விழாக்களில் ஒன்றான…
View More கந்த சஷ்டி திருவிழா! தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதர்! #Tiruchendur -ல் குவியும் பக்தர்கள்!