#Thiruchendur | யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாக தொடங்கியது கந்த சஷ்டி திருவிழா!

உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாகத் துவங்கியது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.…

View More #Thiruchendur | யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாக தொடங்கியது கந்த சஷ்டி திருவிழா!
Puratasi last tuesday | Devotees gather at Tiruchendur Murugan Temple - wait for 4 hours for darshan!

புரட்டாசி கடைசி செவ்வாய்க்கிழமை | திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் | 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

புரட்டாசி கடைசி செவ்வாய் கிழமையையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில்…

View More புரட்டாசி கடைசி செவ்வாய்க்கிழமை | திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் | 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி – திறந்து வைத்தார் முதலமைச்சர் #MKStalin!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.68.36 கோடி மதிப்பீடில் பக்தர்கள் தங்கும்…

View More திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி – திறந்து வைத்தார் முதலமைச்சர் #MKStalin!

திருச்செந்தூரில் வரும் 14ம் தேதி பக்தர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! அமைச்சர் #SekarBabu தகவல்!

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதியை வரும் அக்.14 ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.300 கோடி…

View More திருச்செந்தூரில் வரும் 14ம் தேதி பக்தர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! அமைச்சர் #SekarBabu தகவல்!

திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்..சாமி தரிசனத்திற்கு 6 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்!

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி பௌர்ணமியையொட்டி குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான, அருள்மிகு சுப்பிரமணிய…

View More திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்..சாமி தரிசனத்திற்கு 6 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்!
Devotees gather at #Tiruchendur Subramaniasamy temple on the occasion of the holiday!

விடுமுறை தினத்தையொட்டி #Tiruchendur சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறை தினம் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலானது சிறந்த பரிவார ஸ்தலமாக விளங்கி வருகிறது.…

View More விடுமுறை தினத்தையொட்டி #Tiruchendur சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!
Attention passengers... Train service canceled between Tiruchendur - Tirunelveli! #SouthernRailway announcement!

பயணிகள் கவனத்திற்கு… திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே ரயில் சேவை ரத்து! #SouthernRailway அறிவிப்பு!

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே 25 நாட்களுக்கு பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம்…

View More பயணிகள் கவனத்திற்கு… திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே ரயில் சேவை ரத்து! #SouthernRailway அறிவிப்பு!
#Tiruchendur Avani Chariot riot! - Large number of devotees participate

#Tiruchendur ஆவணி தேரோட்டம் கோலாகலம்! – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழாவின் 10ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற நிலையில், தேரை திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி…

View More #Tiruchendur ஆவணி தேரோட்டம் கோலாகலம்! – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
tiruchendur,bakthi, samidharshan,devotees ,Subramania Swami , Vetiver Chapparam

#Tiruchendur ஆவணித் திருவிழா! வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி!

திருச்செந்தூர் ஆவணித்திருவிழாவின் ஏழாம் நாளான இன்று வெட்டிவேர் சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆவணித் திருவிழா ஆகஸ்ட்…

View More #Tiruchendur ஆவணித் திருவிழா! வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி!

#Tiruchendur ஆவணித் திருவிழா! கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது!

உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆவணித் திருவிழா இன்று காலை…

View More #Tiruchendur ஆவணித் திருவிழா! கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது!