அதிமுகவை பயன்படுத்தி தமிழகத்தை வன்முறை களமாக மாற்ற சனாதன சக்திகள் முயற்சி செய்கின்றன. அதிமுகவினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார். சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை…
View More அதிமுகவினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் – திருமாவளவன் எச்சரிக்கைthirumavalavan
சமூக நல்லிணக்கம் மனித சங்கிலி போராட்டம்: விசிக, சிபிஎம், சிபிஐ அழைப்பு
தேசத் தந்தை காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 02 தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்தவுள்ளனர். சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்,…
View More சமூக நல்லிணக்கம் மனித சங்கிலி போராட்டம்: விசிக, சிபிஎம், சிபிஐ அழைப்புஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியா? தமிழ்நாடு அரசுக்கு திருமாவளவன் முன்வைத்த கோரிக்கை
சிவந்தி ஆதித்தனாரின் 87 வது பிறந்த நாளையொட்டி சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மரியாதை செலுத்தினர்கள். அஞ்சலி செலுத்திய…
View More ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியா? தமிழ்நாடு அரசுக்கு திருமாவளவன் முன்வைத்த கோரிக்கைமோடியை பெரியார் என்று காட்ட நினைக்கிறார்கள்: திருமாவளவன்
மோடியை பெரியார் என்று காட்ட நினைக்கிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்தார். பெரியார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரது பிறந்த நாள் சமூகநீதி நாளாகக் கடந்த…
View More மோடியை பெரியார் என்று காட்ட நினைக்கிறார்கள்: திருமாவளவன்தனித்தமிழில் பெயர் வைப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்: திருமாவளவன்
தனித்தமிழில் பெயர் சூட்டினால் எந்த மதத்தையும் அடையாளப்படுத்த முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் முனைவர் க.தமிழமல்லன் எழுதிய தனித்தமிழ் இயக்கம் ஒரு நூற்றாண்டு வரலாறு புத்தக வெளியீட்டு விழா லாஸ்பேட்…
View More தனித்தமிழில் பெயர் வைப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்: திருமாவளவன்பாஜக, சங்பரிவார்களைத் தேர்தலில் தனிமைப்படுத்துவோம் – திருமாவளவன்
பாஜக, சங்பரிவார்களைத் தேர்தலில் தனிமைப்படுத்துவோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 17- ஆண்டுதோறும் தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாடி வருகிறோம். அதே வேளையில்…
View More பாஜக, சங்பரிவார்களைத் தேர்தலில் தனிமைப்படுத்துவோம் – திருமாவளவன்நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளை வெளியிடுங்கள்-தொல்.திருமாவளவன்
நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என்று அறிவித்து இருக்கும்போது பயன்படுத்தக்கூடிய வார்த்தைகள் என்ன என்பதை அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார் அரியலூர் மாவட்டம், அங்கனூர் கிராமத்தில் விடுதலை…
View More நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளை வெளியிடுங்கள்-தொல்.திருமாவளவன்தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நன்றி கூறிய தொல்.திருமாவளவன்!
எனது தாயாரின் உடல்நலம் தேற வேண்டும் என்று தெரிவித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மனமார்ந்த நன்றி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். திருமாவளவனின் தாயார் உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில்…
View More தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நன்றி கூறிய தொல்.திருமாவளவன்!மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டம்: திருமாவளவன் வரவேற்பு
மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று முதல்வர் இந்தியப் பிரதமரை வலியுறுத்தியிருப்பதை வரவேற்கிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியக் கூட்டாட்சியை…
View More மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டம்: திருமாவளவன் வரவேற்புமாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என பிரமரை தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தி இருப்பதை வரவேற்று வழிமொழிவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்