ஒடிசா ரயில் விபத்து குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – திருமாவளவன்

ஒடிசா கோரமண்டல் ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒடிசா…

View More ஒடிசா ரயில் விபத்து குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – திருமாவளவன்

சீரமைப்பு பணியின் தற்போதைய நிலை என்ன? ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டரிந்த பிரதமர் மோடி

ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பகுதியில் 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியது.…

View More சீரமைப்பு பணியின் தற்போதைய நிலை என்ன? ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டரிந்த பிரதமர் மோடி

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நிகழ்ந்தது எப்படி?- உயிர் தப்பி சென்னை திரும்பியவர்கள் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ்  விபத்து நிகழ்ந்தது எப்படி என்பது குறித்து அந்த ரயிலில் பயணித்து உயிர் தப்பியவர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி நேற்று மாலை…

View More கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நிகழ்ந்தது எப்படி?- உயிர் தப்பி சென்னை திரும்பியவர்கள் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்!

ஒடிசா கோரமண்டல் ரயில் விபத்து: உலகத்தலைவர்கள் இரங்கல்!

ஒடிசாவில் நடைபெற்ற கோரமண்டல் விரைவு ரயில் விபத்து  குறித்து  பல்வேறு நாடுகளில்  தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா…

View More ஒடிசா கோரமண்டல் ரயில் விபத்து: உலகத்தலைவர்கள் இரங்கல்!