அரசுத்துறை சேவைகளில் ”பான் கார்டு” பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்- நிர்மலா சீதாராமன்

அரசுத்துறை சேவைகளில் ”பான் கார்டு” பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் 2023-24ம்…

View More அரசுத்துறை சேவைகளில் ”பான் கார்டு” பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்- நிர்மலா சீதாராமன்

இணையவழி நீதிமன்றங்கள் அமைக்க ரூ.7000 கோடி – பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன்

இணையவழி நீதிமன்றங்கள் அமைக்க ரூ.7000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இன்று மத்திய…

View More இணையவழி நீதிமன்றங்கள் அமைக்க ரூ.7000 கோடி – பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன்

7 முக்கிய அம்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பட்ஜெட்-நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையிலிருந்து.. ”கடந்த பட்ஜெட்டுகள் அமைக்கப்பட்ட  அடித்தளத்தின் மீது கட்டப்படும் பட்ஜெட் ஆக இந்த பட்ஜெட் அமையும். இதர…

View More 7 முக்கிய அம்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பட்ஜெட்-நிர்மலா சீதாராமன்

குடியரசுத் தலைவர் உரை ஏமாற்றத்தை அளிக்கிறது- திருமாவளவன் எம்பி

குடியரசுத் தலைவர் உரை ஏமாற்றத்தை அளிக்கிறது.பாஜக அரசின் தேர்தல் பரப்புரையாக அமைந்துள்ளது திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று குடியரசு தலைவர் உரையுடன் துவங்கியது. இது குறித்து விடுதலைச்…

View More குடியரசுத் தலைவர் உரை ஏமாற்றத்தை அளிக்கிறது- திருமாவளவன் எம்பி