சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் – எம்எல்ஏ பழனி நாடார் திறந்து வைத்தார்!
தென்காசி மாவட்டம் சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையத்தை தென்காசி எம்எல்ஏவும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ். பழனி நாடார் தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இந்த ஆண்டு பல்லாயிரக்கான ஏக்கரில்...