பள்ளிகளில் தரையில் அமர வைக்கிறார்கள் – தீண்டாமை குறித்து அதிரவைக்கும் பிஞ்சுகளின் குமுறல்

“கட்டுப்பாடா? என்ன கட்டுப்பாடு” – தீண்டாமை குறித்து நெஞ்சை அதிரவைத்த பிஞ்சுக்களின் கேள்வி எழுப்பியுள்ள குழந்தைகள், பள்ளிகளில் தங்களை தரையில் அமர வைப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.  உலகம் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்ந்தாலும்,…

View More பள்ளிகளில் தரையில் அமர வைக்கிறார்கள் – தீண்டாமை குறித்து அதிரவைக்கும் பிஞ்சுகளின் குமுறல்

தொகுதியின் குரல்; ஆலங்குளம் மக்களின் கோரிக்கைகள் என்ன?

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட நிறைவேற்றபடாத 10 கோரிக்கைகளை மக்கள் தொகுதியின் குரல் வாயிலாக முன்வைத்தனர். 1. ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை…

View More தொகுதியின் குரல்; ஆலங்குளம் மக்களின் கோரிக்கைகள் என்ன?

பேருந்தை வழிமறித்த காட்டு யானை; பல மணி நேரம் பயணிகள் தவிப்பு

தென்காசி அருகே பேருந்தை மறித்த காட்டு யானை பல மணி நேரம் வழிவிடாததால் பயணிகள் அவதியடைந்தனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து அச்சன்கோவில் வழியாக புனலூர் செல்லும் பாதையானது, முற்றிலும் அடர்ந்த வனப்பகுதியாகும். இந்தப்…

View More பேருந்தை வழிமறித்த காட்டு யானை; பல மணி நேரம் பயணிகள் தவிப்பு

களை கட்டிவரும் குற்றாலம் சாரல் திருவிழா – பொதுமக்கள் உற்சாகம்

குற்றலாம் சரால் திருவிழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், நாட்டுப்புற கலைஞர்களின் அரங்கேற்றம் மற்றும் புத்தகக்கண்காட்சி என களைகட்டி வருகிறது.   தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சாரல் திருவிழாவானது கடந்த 3…

View More களை கட்டிவரும் குற்றாலம் சாரல் திருவிழா – பொதுமக்கள் உற்சாகம்

குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சீரான நீர்வரத்து இருப்பதாலும் இன்று விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து,…

View More குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்

குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நேற்று…

View More குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!

தந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்

சொத்து பிரித்து கொடுப்பதில் முன்விரோதம் ஏற்பட்டதால் தந்தையையே கழுத்தை அறுத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது…

View More தந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்

மாற்றுத்திறனாளிகளுக்கும் அனைத்து உரிமைகளும் உள்ளது-ஆளுநர் ரவி

மாற்றுத்திறனாளிகளுக்கும், மற்ற மனிதர்களைப் போல வாழ்வதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகாவில் உள்ள ஆய்க்குடி பகுதியில் அமைந்துள்ள அமர்சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு…

View More மாற்றுத்திறனாளிகளுக்கும் அனைத்து உரிமைகளும் உள்ளது-ஆளுநர் ரவி

மக்களுக்கு இடையூறு – இதுவரை 64 பேர் மீது குண்டர் சட்டம்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் போன்ற பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக இந்த ஆண்டில் இதுவரை 64 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   தென்காசி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்…

View More மக்களுக்கு இடையூறு – இதுவரை 64 பேர் மீது குண்டர் சட்டம்

இலவச வீட்டு மனை பட்டாவில் கை வைத்த கில்லாடிகள் – சார்பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு

மூதாட்டிக்கு தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டு மனையை போலியாக வேறொரு நபருக்கு விற்பனை செய்தது தொடர்பாக சார்பதிவாளர் மற்றும் சாட்சி கையெழுத்திட்டவர்கள் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   தென்காசி மாவட்டம் கடையநல்லூர்…

View More இலவச வீட்டு மனை பட்டாவில் கை வைத்த கில்லாடிகள் – சார்பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு