சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை! ரூ.13 லட்சத்தை அள்ளிச்சென்றனர்!
சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களால் பரபரப்பு….. 13 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தையும் அள்ளிச்சென்றனர். சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் 68 வயதான முதியவர் ரபுதீன். இவர்...