Was gold jewelry worth Rs. 1.5 lakh stolen from a woman who attended the Maha Kumbh Mela?

மகா கும்பமேளாவில் கலந்துகொண்ட பெண்ணின் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தங்க நகை திருடப்பட்டதா?

உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை திருடப்பட்டதாகக் கூறி பெண் ஒருவர் அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

View More மகா கும்பமேளாவில் கலந்துகொண்ட பெண்ணின் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தங்க நகை திருடப்பட்டதா?
Is the viral video of stolen jewelry being recovered from the house of a Tirupati temple priest true?

திருப்பதி கோயில் பூசாரியின் வீட்டில் திருடிய நகைகள் மீட்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ உண்மையா?

This News Fact Checked by ‘newsmeter’ திருப்பதி கோயில் பூசாரி ஒருவரின் வீட்டில் இருந்து திருடப்பட்ட விலைமதிப்பற்ற பொருட்கள் மற்றும் மீட்கப்பட்டதால் நகைகள் காட்சிப்படுத்தப்பட்டதாக வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை…

View More திருப்பதி கோயில் பூசாரியின் வீட்டில் திருடிய நகைகள் மீட்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ உண்மையா?

விருதுநகர் | டாட்டா ஏசி வாகனத்தை திருடிய மூவர் கைது!

விருதுநகரில் டாடா ஏசி வாகனத்தை திருடிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

View More விருதுநகர் | டாட்டா ஏசி வாகனத்தை திருடிய மூவர் கைது!

பிரபல துணிக் கடைகளின் மேற்கூரையை உடைத்து கொள்ளை!

தருமபுரி பேருந்து நிலையம் அருகில் பிரபல துணிக் கடைகளின் மேற்கூரையை உடைத்து,ரூ.7.95 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

View More பிரபல துணிக் கடைகளின் மேற்கூரையை உடைத்து கொள்ளை!

ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் வீட்டில் கொள்ளை – போலீசார் வலைவீச்சு!

மன்னார்குடியில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் வீட்டில்  மர்ம நபர்கள் 6 லட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகை ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

View More ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் வீட்டில் கொள்ளை – போலீசார் வலைவீச்சு!
72 thousand stolen in Thiruvannamalai Kayalangadai! Two arrested!

திருவண்ணாமலை | காயலாங்கடையில் ரூ.72 ஆயிரம் திருட்டு – 2 பெண்கள் கைது!

திருவண்ணாமலையில் பழைய இரும்பு கடையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு – ஆற்காடு சாலையில் மின்வாரிய அலுவலகம் எதிரே பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும்…

View More திருவண்ணாமலை | காயலாங்கடையில் ரூ.72 ஆயிரம் திருட்டு – 2 பெண்கள் கைது!
Chilli | Break the temple bank and steal! 3 arrested!

சீர்காழி | கோயில் உண்டியலை உடைத்து திருட்டு – 3 பேர் கைது!

சீர்காழி ஆபத்து காத்த விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். சீர்காழியில் சட்டைநாதர் சுவாமி தெற்கு கோபுர வாசல் அருகே ஆபத்து காத்த விநாயகர் கோயில் உள்ளது.…

View More சீர்காழி | கோயில் உண்டியலை உடைத்து திருட்டு – 3 பேர் கைது!

ஒரே நாளில் 5 இடங்களில் அடுத்தடுத்து கொள்ளை – திருத்தணி நகராட்சியில் அதிர்ச்சி!

திருத்தணி நகராட்சியில் உள்ள 5 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி நகராட்சியில் ஒரே நாளில் ஊருக்குச் சென்ற 5 நபர்களின் வீடுகளைஉடைத்து 41 சவரன் நகை,…

View More ஒரே நாளில் 5 இடங்களில் அடுத்தடுத்து கொள்ளை – திருத்தணி நகராட்சியில் அதிர்ச்சி!
Madurai | Two people, including a woman, arrested for stealing Rs. 2.8 lakh from a retired Air Force officer!

மதுரை | ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.2.8 லட்சம் நூதன திருட்டு – பெண் உட்பட இருவர் கைது!

மதுரையில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.2.8 லட்சத்தை சூசகமாக திருடியுள்ளனர். இதில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை எல்லிஸ்நகர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி…

View More மதுரை | ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.2.8 லட்சம் நூதன திருட்டு – பெண் உட்பட இருவர் கைது!

மதுரை | தலைமை ஆசிரியரிடம் நகை பறிப்பு – தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

மதுரையில் தலைமை ஆசிரியரிடம் செயின் பறித்தவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சாக்கிலிப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் திருமங்கலத்தைச்…

View More மதுரை | தலைமை ஆசிரியரிடம் நகை பறிப்பு – தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!