சென்னையில் பட்டப்பகலில் பைக் திருட்டு – திருடனை தேடும் வேட்டையில் காவல்துறையினர்!

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் பைக் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள முனியபிள்ளை சத்திரம் அண்ணா சாலையில் அமைந்துள்ள தனியார் கேஸ்…

View More சென்னையில் பட்டப்பகலில் பைக் திருட்டு – திருடனை தேடும் வேட்டையில் காவல்துறையினர்!

நீலகிரி | விவசாயி வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை – காவல்துறை தீவிர விசாரணை!

நீலகிரியில் விவசாயி வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடித்து தப்பிச் சென்றவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே புதுமந்து கவுட சோலை பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி…

View More நீலகிரி | விவசாயி வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை – காவல்துறை தீவிர விசாரணை!

சேலம் | கோயில் கும்பாபிஷேக விழாவில் நகை திருட்டு – 3 பெண்கள் கைது!

சேலத்தில் தாரமங்கலம் அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் தங்க நகைகளை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம் எம்ஜிஆர் காலனியில் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் 1000-க்கும்…

View More சேலம் | கோயில் கும்பாபிஷேக விழாவில் நகை திருட்டு – 3 பெண்கள் கைது!
லிஃப்ட் கொடுப்பது போல் பெண்ணிடம் கொள்ளையடித்த கொள்ளையர்கள்... தட்டித்தூக்கிய போலீசார்!

லிஃப்ட் கொடுப்பது போல் பெண்ணிடம் கொள்ளையடித்த கொள்ளையர்கள்… தட்டித் தூக்கிய போலீசார்!

இரவு நேரத்தில் லிஃப்ட் கொடுப்பது போல் பெண்ணிடமிருந்து நகைகளை கொள்ளையடித்த குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேருந்து நிலையத்தில் மங்கை (45) என்ற பெண் நேற்று இரவு பேருந்துக்காக நின்றுள்ளார்.…

View More லிஃப்ட் கொடுப்பது போல் பெண்ணிடம் கொள்ளையடித்த கொள்ளையர்கள்… தட்டித் தூக்கிய போலீசார்!

திருவள்ளூர் – பெரியபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடைகளில் கொள்ளை! 6 பேரை சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மதுபான கடைகளின் சுவற்றில் துளையிட்டு மதுபான பாட்டில்களை கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் வெங்கல் அடுத்த மெய்யூர் தாமரைப்பாக்கம் பகுதியில் கடந்த மாதம்…

View More திருவள்ளூர் – பெரியபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடைகளில் கொள்ளை! 6 பேரை சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்!

#Manapparai | மூதாட்டியிடம் 15 சவரன் நகை கொள்ளை – மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு!

மணப்பாறையில் மூதாட்டியிடம் இருந்து 15 சவரன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ராஜீவ்நகர் 1-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் மோகன்ராஜ…

View More #Manapparai | மூதாட்டியிடம் 15 சவரன் நகை கொள்ளை – மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு!
#Hyderabad | Thief who stole ambulance - Police chase him for 120 km!

#Hyderabad | ஆம்புலன்ஸ் வாகனத்தை திருடி சென்ற திருடன் – 120 கிமீ விரட்டிப்பிடித்த காவல்துறை!

ஹைதராபாத்தில் உள்ள ஹையத் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை ஒருவர் திருடிச்சென்றுள்ளார். அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். ஹைதராபாத்தில் உள்ள ஹையத் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் காணாமல்…

View More #Hyderabad | ஆம்புலன்ஸ் வாகனத்தை திருடி சென்ற திருடன் – 120 கிமீ விரட்டிப்பிடித்த காவல்துறை!

#Tirunelveli | அரசு டாஸ்மாக் கடையில் கைவரிசை… – ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளை!

நெல்லை மேலப்பாளையம் அருகில் டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மேலப்பாளையம் குறிச்சி பகுதியில், அரசு மதுபான கடை (டாஸ்மாக்) செயல்பட்டு வருகிறது. நேற்று (அக்.…

View More #Tirunelveli | அரசு டாஸ்மாக் கடையில் கைவரிசை… – ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளை!

ரூ.1.7 கோடியை மீட்க உதவிய ‘பென்னி’ எனும் மோப்ப நாய்! குவியும் பாராட்டுகள்!

குஜராத்தில் ரூ.1 கோடி பணத்தை திருடிய திருடர்களை கண்டுபிடித்த ‘பென்னி’ எனும் மோப்ப நாய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. குஜராத் மாநிலம் அஹமதாபாத் மாவட்டம், தோல்கா தாலுகாவில் உள்ள சரக்வாலா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி…

View More ரூ.1.7 கோடியை மீட்க உதவிய ‘பென்னி’ எனும் மோப்ப நாய்! குவியும் பாராட்டுகள்!

வங்கதேச காளி கோயிலுக்கு பிரதமர் மோடி பரிசாக அளித்த தங்க கிரீடம் திருட்டு!

வங்கதேசத்தில் அமைந்துள்ள ஜேஷோரேஸ்வரி காளி கோயிலுக்கு, இந்திய நாட்டின் பரிசாக, பிரதமர் நரேந்திர மோடியால் வழங்கப்பட்ட தங்கக் கிரீடம் திருடப்போயுள்ளது. வங்கதேசத்துக்கு கடந்த 2021ஆம் ஆண்டு அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தபோது…

View More வங்கதேச காளி கோயிலுக்கு பிரதமர் மோடி பரிசாக அளித்த தங்க கிரீடம் திருட்டு!