சீர்காழி ஆபத்து காத்த விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். சீர்காழியில் சட்டைநாதர் சுவாமி தெற்கு கோபுர வாசல் அருகே ஆபத்து காத்த விநாயகர் கோயில் உள்ளது.…
View More சீர்காழி | கோயில் உண்டியலை உடைத்து திருட்டு – 3 பேர் கைது!Lock
பூரி ஜெகன்னாதர் கோயில் – 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் பொக்கிஷ அறை!
பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை 46 ஆண்டுகளுக்கு பின்னர் நாளை மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க…
View More பூரி ஜெகன்னாதர் கோயில் – 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் பொக்கிஷ அறை!“புரொஃபைல் படங்கள் இனி பாதுகாப்பாக இருக்கும்” – வாட்ஸ் ஆப்பில் புதிய அப்டேட்!
வாட்ஸ் ஆப்பில் புரொஃபைல் படத்தை மற்ற பயனர்கள் ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை தடை செய்யும் பாதுகாப்பு வசதி, ஆன்ட்ராய்டு போன்களை தொடர்ந்து ஐபோன்களுக்கும் அறிமுகமாகிறது. சமூகவலைதள செயலியான வாட்ஸ்அப்பை, கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.…
View More “புரொஃபைல் படங்கள் இனி பாதுகாப்பாக இருக்கும்” – வாட்ஸ் ஆப்பில் புதிய அப்டேட்!வாட்ஸ் ஆப்பில் அடுத்து வரவுள்ள புது அப்டேட் என்ன தெரியுமா?
பயனர்களின் தனிப்பட்ட அரட்டைகள் தொடர்பாக புதிய அப்டேட் இன்று கொண்டு வர இருப்பதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூகவலைதள செயலியான வாட்ஸ்அப்பை, கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் பயனர்களின்…
View More வாட்ஸ் ஆப்பில் அடுத்து வரவுள்ள புது அப்டேட் என்ன தெரியுமா?யுவன் சங்கர் ராஜா காருக்கு பூட்டு – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
சென்னை விமான நிலையத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோரின் கார்களுக்கு பூட்டு போடப்பட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி…
View More யுவன் சங்கர் ராஜா காருக்கு பூட்டு – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!