Madurai | Two people, including a woman, arrested for stealing Rs. 2.8 lakh from a retired Air Force officer!

மதுரை | ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.2.8 லட்சம் நூதன திருட்டு – பெண் உட்பட இருவர் கைது!

மதுரையில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.2.8 லட்சத்தை சூசகமாக திருடியுள்ளனர். இதில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை எல்லிஸ்நகர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி…

View More மதுரை | ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.2.8 லட்சம் நூதன திருட்டு – பெண் உட்பட இருவர் கைது!

மதுரை | தலைமை ஆசிரியரிடம் நகை பறிப்பு – தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

மதுரையில் தலைமை ஆசிரியரிடம் செயின் பறித்தவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சாக்கிலிப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் திருமங்கலத்தைச்…

View More மதுரை | தலைமை ஆசிரியரிடம் நகை பறிப்பு – தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!