தூத்துக்குடியில் கள்ளவாண்ட சுவாமி கோயிலில் கொதிக்கும் சோற்றை அள்ளி தலையில் ஊற்றி சுவாமியாடிகள் ஆடிய நிகழ்ச்சி பக்தர்களை பரவசப்படுத்தியது. தண்பொருநையாம் தாமிரபரணி தவழ்ந்தோடும் இன்றைய நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ராமாயண காலத்து சம்பவங்கள் பல…
View More கள்ளவாண்ட சுவாமி கோயிலில் கொதிக்கும் சோற்றை தலையில் ஊற்றி சுவாமியாடிகள் பரவசம்!ஸ்ரீவைகுண்டம்
சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம்: முதல் கட்டமாக 23 லட்சம் ஒதுக்கீடு
ஸ்ரீவைகுண்டம் அருகே, சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்காக முதல் கட்டமாக 23 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடக்கங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை பகுதியில் ஒரு பரம்பு ஒன்று…
View More சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம்: முதல் கட்டமாக 23 லட்சம் ஒதுக்கீடுதாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 3 பழங்கால சிலைகள்: அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பழங்காலத்தைச் சேர்ந்த இரண்டு கற்சிலைகள், 1 வெண்கலச்சிலை ஆகியவை இன்று திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது . தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள தாமிரபரணி…
View More தாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 3 பழங்கால சிலைகள்: அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு