சித்திரை முழுநிலவுத் திருவிழா – கண்ணகி தேவி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கூடலூர் அருகே, மங்களநாயகி கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு திருவிழாவில், பச்சைப் பட்டு உடுத்தி, கண்ணகி தேவி அருள் பாலித்தார். தேனி மாவட்டம், கூடலூர் அருகே, விண்ணேற்றிப் பாறை மலை உச்சியில் மங்களநாயகி கண்ணகிக்...