ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 47 திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். https://twitter.com/PKSekarbabu/status/1422580484391854085 இது குறித்து இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது ட்விட்டர் பக்கத்தில்,…
View More “அன்னைத் தமிழில் அர்ச்சனை” அறிவிப்பு பலகை வெளியீடுTamil
கல்வெட்டு ஆய்வாளர்களை புதிதாக நியமியுங்கள்; மதுரை எம்.பி கோரிக்கை!
நாடு முழுவதும் கல்வெட்டு ஆய்வாளர்களை புதிதாக நியமியுங்கள் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஆகியோர்…
View More கல்வெட்டு ஆய்வாளர்களை புதிதாக நியமியுங்கள்; மதுரை எம்.பி கோரிக்கை!கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து இன்று ஆலோசனை!
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அத்துறையில்…
View More கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து இன்று ஆலோசனை!புதியக் கல்விக் கொள்கை தமிழில் வெளியீடு!
புதியக் கல்விக் கொள்கை தமிழ் மொழியில் வெளியிடப்படாததற்குத் தொடர் எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. 1986ம் ஆண்டு வரையறை செய்யப்பட்ட தேசியக் கல்விக்கொள்கைக்கு மாற்றாக புதிய கல்விக்கொள்கை அறிவிக்கப்பட்டது. இதற்கு…
View More புதியக் கல்விக் கொள்கை தமிழில் வெளியீடு!அரசு காலிப்பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு வேலை: திமுக தலைவர் ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தால் மாணவர்கள் இளைஞர்கள் கல்விக்காக வாங்கிய கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும். அதேபோல் அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்களில் 3.50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என…
View More அரசு காலிப்பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு வேலை: திமுக தலைவர் ஸ்டாலின்கேந்திரிய வித்யாலயா தமிழ் ஆசிரியர் விவகாரம்: அமைச்சர் செங்கோட்டையன் பதில்!
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி பாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லை என்ற விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் மூலம் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில்…
View More கேந்திரிய வித்யாலயா தமிழ் ஆசிரியர் விவகாரம்: அமைச்சர் செங்கோட்டையன் பதில்!கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் புறக்கணிப்பு: மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி!
திமுக எம்.பி திருச்சி சிவாவின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு கல்வி அமைச்சகத்துக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு பரிந்துரைத்துள்ளார். மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தமிழகத்தில்…
View More கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் புறக்கணிப்பு: மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி!நிவர் புயலை பயன்படுத்தி தேக்கு, செம்மரம் உள்ளிட்ட 40 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டதாக புகார்!
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக குடியிருப்பில் நிவர் புயலை பயன்படுத்தி தேக்கு, செம்மரம் உள்ளிட்ட 40 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சிந்தாமணி குடியிருப்பு வளாகத்தில் வீடுகளுக்கு முன்பாக…
View More நிவர் புயலை பயன்படுத்தி தேக்கு, செம்மரம் உள்ளிட்ட 40 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டதாக புகார்!