இந்துக்களின் வழிபாடுகளில் இடையூறு – முற்றுப்புள்ளி வைக்கும் கடமை அரசுடையது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்!

இந்துக்களின் வழிபாட்டு முறையில், இடையூறுகளை ஏற்படுத்துவதை தமிழ்நாடு முழுவதிலிருந்து வரும் செய்திகளுக்கு முற்றப்புள்ளி வைக்கவேண்டிய கடமை அரசுடையது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை நாளை…

View More இந்துக்களின் வழிபாடுகளில் இடையூறு – முற்றுப்புள்ளி வைக்கும் கடமை அரசுடையது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்!

“உண்மைக்குப் புறம்பான செய்தியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரப்புவது வருத்தமளிக்கிறது” – அமைச்சர் சேகர்பாபு!

முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை…

View More “உண்மைக்குப் புறம்பான செய்தியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரப்புவது வருத்தமளிக்கிறது” – அமைச்சர் சேகர்பாபு!

“அன்னைத் தமிழில் அர்ச்சனை” அறிவிப்பு பலகை வெளியீடு

ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 47 திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். https://twitter.com/PKSekarbabu/status/1422580484391854085 இது குறித்து இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது ட்விட்டர் பக்கத்தில்,…

View More “அன்னைத் தமிழில் அர்ச்சனை” அறிவிப்பு பலகை வெளியீடு