‘கனவு நனவாகிவிட்டது’- விக்ரம் குறித்து ட்விட்டரில் சூர்யா நெகிழ்ச்சி

விக்ரம் படம் குறித்து ‘கனவு நனவாகிவிட்டது’ என்று நடிகர் சூர்யா ட்விட்டரில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்…

View More ‘கனவு நனவாகிவிட்டது’- விக்ரம் குறித்து ட்விட்டரில் சூர்யா நெகிழ்ச்சி

ஜெய்பீம்: சூர்யா, ஜோதிகா மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவு

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தினரை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறப்பட்ட வழக்கில் நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ருத்ர வன்னியர் சேனா அமைப்பின்…

View More ஜெய்பீம்: சூர்யா, ஜோதிகா மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவு

“கலைஞரின் பாதம் தொட்டு வணங்கிருப்பேன்”:சிவகுமார்

‘தமிழ் சினிமா அப்பாக்களின் கதை’ என்ற தலைப்பில் ஒரு ‘கதைகளின் கதையே’ எழுதும் அளவிற்கு கடந்த வாரம் முழுவதும் பல சாகசங்கள் அரங்கேறின. பிரதமர் மோடி குறித்து இளையராஜா கூறிய கருத்து, பாக்யராஜின் பரபரப்பு…

View More “கலைஞரின் பாதம் தொட்டு வணங்கிருப்பேன்”:சிவகுமார்

எதற்கும் துணிந்தவன்: பிரச்னையை உருவாக்கினால் தக்க நடவடிக்கை

எதற்கும் துணிந்தவன் படத்தின் வெளியீடு தொடர்பாக யாராவது சட்டத்தை கையில் எடுத்து பிரச்னையை உருவாக்கினால் அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.. திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அரசு…

View More எதற்கும் துணிந்தவன்: பிரச்னையை உருவாக்கினால் தக்க நடவடிக்கை

‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

மார்ச் 10-ம் தேதி சூர்யா நடிக்கும் ”எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம்…

View More ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

’ஜெய் பீம்’ விவகாரத்தில் சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: த.செ.ஞானவேல்

‘ஜெய் பீம்’ பட விவகாரத்தில் இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு நடிகர் சூர்யாவைப் பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது என்று அந்தப் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

View More ’ஜெய் பீம்’ விவகாரத்தில் சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: த.செ.ஞானவேல்

’அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது’- நடிகர் சூர்யா

வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை நடிகர் சூர்யா வரவேற்றுள்ளார். நாட்டு மக்களிடையே இன்று (நவ.19) காலை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாகத்…

View More ’அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது’- நடிகர் சூர்யா

“நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை”- நடிகர் சூர்யா ட்வீட்

‘ஜெய் பீம்’ திரைப்படம் தொடர்பாக எழுந்த சர்ச்சையின்போது உறுதுணையாக நின்றவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என்று நடிகர் சூர்யா ட்வீட் செய்துள்ளார். சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் 3-ம் தேதி…

View More “நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை”- நடிகர் சூர்யா ட்வீட்

ராஜாக்கண்ணு மனைவிக்கு நடிகர் சூர்யா ரூ.15 லட்சம் நிதியுதவி

ராஜாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாளுக்கு, நடிகர் சூர்யா 15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள முதனை கிராமத்தில் கடந்த 1993ம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ’ஜெய்பீம்’…

View More ராஜாக்கண்ணு மனைவிக்கு நடிகர் சூர்யா ரூ.15 லட்சம் நிதியுதவி

’ஒவ்வொரு கலைக்கும் சமுதாயப் பொறுப்புகள் இருக்கின்றன’: நடிகர் நாசர் அறிக்கை

கூட்டாக உருவாக்கப்படும் திரைப்பட ஊடகத்தில் தனியொரு நபரின் கருத்துக்களாக எதுவும் வெளிவருவதில்லை என்று நடிகர் நாசர் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா, தயாரித்து நடித்துள்ள ’ஜெய்பீம்’ படம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து, நடிகர் நாசர்…

View More ’ஒவ்வொரு கலைக்கும் சமுதாயப் பொறுப்புகள் இருக்கின்றன’: நடிகர் நாசர் அறிக்கை