“ஜூன் 4ம் தேதி I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி” – தேர்தல் பரப்புரையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!

“ஜூன் 4ம் தேதி I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைக்கும்” என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி கைது…

View More “ஜூன் 4ம் தேதி I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி” – தேர்தல் பரப்புரையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!

“வழக்கு விசாரணையை தாமதப்படுத்த அமலாக்கத்துறை முயற்சிக்கிறது” – உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு குற்றச்சாட்டு!

வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை தாமதப்படுத்த முயற்சிப்பதாக செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. 35…

View More “வழக்கு விசாரணையை தாமதப்படுத்த அமலாக்கத்துறை முயற்சிக்கிறது” – உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு குற்றச்சாட்டு!

சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்த உயர்நீதிமன்றம் – ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில்,  முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு பெண்…

View More சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்த உயர்நீதிமன்றம் – ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

இனிப்பு சாப்பிட்டதாக அமலாக்கத்துறை முன்வைத்த குற்றச்சாட்டிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு மறுப்பு!

இனிப்பு சாப்பிட்டு சர்க்கரை அளவை அதிகரித்து அதன் மூலம் பிணை வாங்க முயற்சிப்பதாக அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் மறுத்துள்ளார். மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர்…

View More இனிப்பு சாப்பிட்டதாக அமலாக்கத்துறை முன்வைத்த குற்றச்சாட்டிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு மறுப்பு!

“சில குழுக்களால் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்…!” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடிதம்!

நீதித்துறையின் முடிவுகள் மீது சில குழுக்கள் அழுத்தம் கொடுப்பதாக,  600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே,  இந்திய…

View More “சில குழுக்களால் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்…!” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடிதம்!

பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை ரத்து – உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு குற்றவாளி மறுஆய்வு மனு!

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளின் விடுதலை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 11 குற்றவாளிகளில் ஒருவரான ரமேஷ் ரூபாபாய் சந்தனா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.…

View More பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை ரத்து – உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு குற்றவாளி மறுஆய்வு மனு!

“நாளைக்குள் தேர்தல் பத்திர விவரங்களை வழங்க வேண்டும்” – எஸ்.பி.ஐ. மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நாளைக்குள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. வங்கி வழங்க வேண்டும் என்றும், மார்ச் 15-ம் தேதி அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல்…

View More “நாளைக்குள் தேர்தல் பத்திர விவரங்களை வழங்க வேண்டும்” – எஸ்.பி.ஐ. மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்ட போது விமர்சித்து ராகுல் வெளியிட்ட பதிவு – தற்போது இணையத்தில் வைரல்!

மத்திய அரசால் தேர்தல் பத்திர திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது அதனை விமர்சித்து ராகுல் X தளத்தில் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ஒரு நபரிடம்…

View More தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்ட போது விமர்சித்து ராகுல் வெளியிட்ட பதிவு – தற்போது இணையத்தில் வைரல்!

தேர்தல் ஆணையர்கள் நியமன புதிய சட்டத்திற்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம்!

தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையரை பிரதமர்,  எதிர்க்கட்சித் தலைவர்,  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி…

View More தேர்தல் ஆணையர்கள் நியமன புதிய சட்டத்திற்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம்!

கைது நடவடிக்கைக்கு எதிராக ஹேமந்த் சோரன் வழக்கு – விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜார்க்கண்டில் காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதலமைச்சராக…

View More கைது நடவடிக்கைக்கு எதிராக ஹேமந்த் சோரன் வழக்கு – விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!