பில்கிஸ் பானு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பில்கீஸ் பானு வழக்கில், குற்றவாளிகளை விடுவித்த குஜராத் அரசின் முடிவை ரத்து செய்து, குற்றவாளிகள் இரண்டு வாரத்திற்கும்…
View More “பில்கிஸ் பானு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!Supreme Court of india
பில்கீஸ் பானு வழக்கில் 11குற்றவாளிகளை குஜராத் அரசு விடுத்த விவகாரம் – உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு.!
பில்கீஸ் பானு வழக்கில் 11குற்றவாளிகளை குஜராத் அரசு விடுத்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. 2002 குஜராத் கலவரத்தின்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கூட்டு பாலியல்…
View More பில்கீஸ் பானு வழக்கில் 11குற்றவாளிகளை குஜராத் அரசு விடுத்த விவகாரம் – உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு.!மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன்? ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்!
துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி விதிப்படி அரசு செயல்படாததால் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மசோதாக்களை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த…
View More மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன்? ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்!“நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசு விரும்பாத முடிவை எடுக்க வேண்டிய சூழல் வராதென நம்புகிறோம்!” – உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்படும் நீதிபதிகளின் பெயா்களில் மத்திய அரசு ‘குறிப்பிட்டு’ தோ்ந்தெடுத்து, நியமனம் மேற்கொள்வது கவலைக்குரியது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதிகளின் பணியிடமாற்றம் தொடா்பான கொலீஜியத்தின் பல்வேறு பரிந்துரைகள், மத்திய அரசிடம் தொடா்ந்து நிலுவையில் இருப்பது…
View More “நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசு விரும்பாத முடிவை எடுக்க வேண்டிய சூழல் வராதென நம்புகிறோம்!” – உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்த விவகாரம் – தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்!
பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது குடும்பத்தினரை கொலை செய்த குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (அக்.…
View More பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்த விவகாரம் – தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்!தேர்தல் ஆணையர் நியமனத்தில் புதிய நடைமுறை; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கொண்ட குழு மூலமே தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் சீர்திருத்தம்…
View More தேர்தல் ஆணையர் நியமனத்தில் புதிய நடைமுறை; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!கொலிஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகள் நியமனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்து கொலீஜியம் அளித்த பரிந்துரைக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 34 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது 27 நீதிபதிகள் மட்டுமே…
View More கொலிஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகள் நியமனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்இபிஎஸ் மேல்முறையீட்டு மனுவில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு- உச்சநீதிமன்றம்
இரட்டை இலை சின்னம் கோரி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 3 நாளில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி…
View More இபிஎஸ் மேல்முறையீட்டு மனுவில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு- உச்சநீதிமன்றம்ராமர் பாலம் வழக்கை ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்
ராமர் பாலத்தை தேதிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய வழக்கை பிப்ரவரி 2வது வாரத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் அருகே பாம்பனிலிருந்து இலங்கை தலைமன்னார் தீவுகளுக்கு இடையே சுண்ணாம்பு கற்களான 48 கிலோ.மீட்டர்…
View More ராமர் பாலம் வழக்கை ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்திரையரங்குகளில் விதிமுறைகளை உருவாக்க உரிமையாளருக்கு முழு உரிமை உள்ளது – உச்சநீதிமன்றம்
திரையரங்குகளில் விதிமுறைகளை உருவாக்க உரிமையாளருக்கு முழு உரிமை உள்ளது எனவும், ஆனால் தியேட்டர்களில் சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டுமென்றும், குழந்தைகளுக்காக எடுத்துவரப்படும் உணவுக்கு அனுமதி மறுக்கக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர்…
View More திரையரங்குகளில் விதிமுறைகளை உருவாக்க உரிமையாளருக்கு முழு உரிமை உள்ளது – உச்சநீதிமன்றம்