என்.சி.இ.ஆர்.டி வெளியிட்ட எட்டாம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய ”நீதித்துறையில் ஊழல்கள்” என்ற பாடத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
View More என்.சி.இ.ஆர்.டி விவகாரம் : சர்ச்சைக்குரிய பாடத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை……!#NCERTBOOKS
NCERT – நடவடிக்கையால் கல்வியாளர்கள் அதிருப்தி; தங்களது பெயரை புத்தகத்திலிருந்து நீக்கக் கோரிக்கை!
பாடப்புத்தகங்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு NCERT மாற்றியுள்ளதால் , அவற்றில் தங்கள் பெயர்கள் நீடிப்பதில் அர்த்தமில்லை எனக்கூறி 33 கல்வியாளர்கள் தங்கள் பெயர்களை நீக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளனர். பாடபுத்தகங்களில் பல்வேறு மாற்றங்களை NCERT…
View More NCERT – நடவடிக்கையால் கல்வியாளர்கள் அதிருப்தி; தங்களது பெயரை புத்தகத்திலிருந்து நீக்கக் கோரிக்கை!