பெற்றோர் செல்போன் வாங்கித் தராததால் மாணவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் மணவாடியை அடுத்த கல்லுமடை மருதம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் காளிமுத்து. இவரது 13 வயதான…
View More செல்போன் வாங்கி தர மறுப்பு; மாணவனின் விபரீத முடிவுSuicide
மாட்டிறைச்சி சாப்பிட வலியுறுத்திய மனைவி ; கணவரின் விபரீத முடிவு
சூரத்தில் மாட்டிறைச்சி சாப்பிட மனைவி மற்றும் மனைவியின் சகோதரர் வலியுறுத்தியதால் சமூக வலைதளங்களில் செய்தி பதிவிட்டு கணவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ரோகித் ராஜ்புட் மற்றும் சோனம் இருவரும் சூரத்தில் ஒரே…
View More மாட்டிறைச்சி சாப்பிட வலியுறுத்திய மனைவி ; கணவரின் விபரீத முடிவுபள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
“மாணவ , மாணவிகளின் உயிரிழப்பு எண்ணங்களைப் போக்க மனநல ஆலோசனைகள் மற்றும் ஒழுக்க நடவடிக்கைகளுக்கான வகுப்புகளை பள்ளி, கல்லூரிகளில் கட்டாய பாடமாக அரசு ஏற்படுத்த வேண்டும்” என்று அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள்…
View More பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்ஒரே சேலையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட காதலர்கள்
காதலி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் அதே சேலையில் காதலனும் உயிரை மாய்த்துக் கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே மருங்கூர் இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லம்பிள்ளை – அமுதா தம்பதியினர்.…
View More ஒரே சேலையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட காதலர்கள்தஞ்சாவூர் : வேலை கிடைக்காத விரக்தியில் உயிரை மாய்த்து கொண்ட பட்டதாரி இளைஞர்
தஞ்சாவூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில், பட்டதாரி இளைஞர் விஷம் குடித்து, தன்னை தானே தீ வைத்து கொண்டு உயிரை மாய்த்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள…
View More தஞ்சாவூர் : வேலை கிடைக்காத விரக்தியில் உயிரை மாய்த்து கொண்ட பட்டதாரி இளைஞர்கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்து கொண்ட வணிகவரித்துறை உதவியாளர்
அரியலூரில் வங்கி கடன் கட்டமுடியாமல் தவித்த வணிகவரித்துறை உதவியாளர், மேலாளருக்கு கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவர்…
View More கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்து கொண்ட வணிகவரித்துறை உதவியாளர்நிதி நிறுவனங்களால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: அரசு நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ வலியுறுத்தல்
தனியார் நிதி நிறுவனங்களால் அதிகரிக்கும் உயிரிழப்புகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவுமான தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்…
View More நிதி நிறுவனங்களால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: அரசு நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ வலியுறுத்தல்ஒதுக்கிவைத்த பேராசிரியர்கள், மாணவர்கள்: உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற இரு மாணவிகள்
சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் படிக்கும் இரு மாணவிகள் மெர்குரிக் சல்பைடு குடித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் மதுரையைச் சேர்ந்த மதி…
View More ஒதுக்கிவைத்த பேராசிரியர்கள், மாணவர்கள்: உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற இரு மாணவிகள்“Bye Bye Miss U ரம்மி” – கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தூக்கிட்டு உயிரிழப்பு
ராசிபுரம் அடுத்த பட்டணம் கிராமத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி 5 லட்சம் இழந்த பட்டதாரி இளைஞர் சுரேஷ் “Bye Bye Miss U ரம்மி” என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு உயிரை மாய்த்துக்…
View More “Bye Bye Miss U ரம்மி” – கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தூக்கிட்டு உயிரிழப்புகல்லூரிக் கட்டணம் – கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்த மாணவி
களக்காடு அருகே கல்லூரிக் கட்டணம் செலுத்த பெற்றோர்களை சிரமப்படுத்தக் கூடாது என்பதற்காக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள…
View More கல்லூரிக் கட்டணம் – கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்த மாணவி