ராமேஸ்வரத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கச்சத்தீவு, முந்தைய காலங்களில் ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது. 1822-ம் ஆண்டு இஸ்திமிரர் சனட் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சத்தீவு…
View More சேதுபதி மன்னர் முதல் கருணாநிதி, ஜெயலலிதா வரை; கச்சத்தீவின் வரலாறுSrilanka
இலங்கையைப் போன்றே இந்தியா-ராகுல்
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகிறது. பால் முதல் எரிவாயு உருளை வரை பொதுமக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இலங்கைவாழ் தமிழர்களில் பலரும் சட்டவிரோதமாக…
View More இலங்கையைப் போன்றே இந்தியா-ராகுல்ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் – முன்னாள் எம்பி வேதனை
இலங்கையில் நடப்பது பொருளாதார நெருக்கடிக்கான பிரச்சனை இல்லை என்றும், இது நீண்ட காலமாக தமிழ் தேசிய இனத்தை ஒடுக்குவதற்காக நடந்து வரும் பிரச்சனை என்றும் இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். …
View More ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் – முன்னாள் எம்பி வேதனைபிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி: ரணில் விக்ரமசிங்கே
பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. இதன் காரணமாக, இரு தினங்களுக்கு…
View More பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி: ரணில் விக்ரமசிங்கேஇலங்கை பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்க?
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மக்களுக்கு நேற்று உரையாற்றிய அதிபர் கோத்தபய ராஜபக்ச, இலங்கையில் ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை பொறுப்பேற்கும் என்றும்…
View More இலங்கை பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்க?இந்த வாரத்திற்குள் புதிய பிரதமர் – திருப்பம் ஏற்படும் இலங்கை
இலங்கையில் இந்த வாரத்துக்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்ட புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய அதிபர் கோட்டாபய ராஜபக்ச புதிதாக நியமிக்கப்படவுள்ள அரசாங்கத்துடன்…
View More இந்த வாரத்திற்குள் புதிய பிரதமர் – திருப்பம் ஏற்படும் இலங்கைகனல் கக்கிய கவிஞர் வைரமுத்து ; கருத்து யுத்தமான களம் !
நான்கு பக்கம் மரணம் சூழ்ந்தபோதும் ‘தாயகம் பிரியேன் தாய்மண்ணில் மரிப்பேன்’ என்ற பிரபாகத் தமிழனின் போராண்மை எங்கே… ஊர் கொந்தளித்த ஒரே மாதத்தில் நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே… ஓ சர்வதேச சமூகமே…
View More கனல் கக்கிய கவிஞர் வைரமுத்து ; கருத்து யுத்தமான களம் !பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்- இலங்கை அதிபர்
நாட்டின் பொருளாதாத்தை மீட்டெடுக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. எனவே மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அந்நாட்டு அரசு…
View More பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்- இலங்கை அதிபர்இலங்கைக்கு ஆதரவு கரம் நீட்டும் இந்தியா
இலங்கையின் பொருளாதார மீட்டெடுப்புக்கு இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்ததன் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலை,…
View More இலங்கைக்கு ஆதரவு கரம் நீட்டும் இந்தியாராஜபக்சே குடும்பம் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட்டமா ?
இலங்கையில் மக்கள் கொந்தளிப்பை எதிர்கொள்ள முடியாமல் ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ராஜபக்சே குடும்பம் தான் இதற்கு காரணம் என மக்கள்…
View More ராஜபக்சே குடும்பம் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட்டமா ?