இலங்கையில் பெட்ரோல், டீசல் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. ஜூன் 26 அதிகாலை 2 மணி முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது. ஒரு லிட்டர் ஒக்டேன்…
View More இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!Srilanka
இலங்கை அதிபருக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தவர் விடுதலை
சமூக வலைத்தளங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் அனுருத்த பண்டாரவை கொழும்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இலங்கையின் சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான…
View More இலங்கை அதிபருக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தவர் விடுதலைஇலங்கைக்கு தமிழக அரசு சார்பில் 15ஆயிரம் டன் அரிசி
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு 15 ஆயிரம் டன் அரிசி, பால்பவுடர், மருந்து பொருட்கள் தமிழக அரசு சார்பில் இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பொருளாதார சிக்கலில்…
View More இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் 15ஆயிரம் டன் அரிசிஇலங்கையில் பெட்ரோலுக்காக வரிசையில் நின்ற ஆட்டோ ஓட்டுநர் பலி
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பால், எரிவாயு, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. 53 வயது மதிக்கத்தக்க ஆட்டோ ஓட்டுநர், பெட்ரோலுக்காக நேற்று (ஜூன் 15)…
View More இலங்கையில் பெட்ரோலுக்காக வரிசையில் நின்ற ஆட்டோ ஓட்டுநர் பலிஇலங்கைக்கு எதிரான மகளிர் கிரிக்கெட் தொடர்- இந்திய அணி அறிவிப்பு
இலங்கையில் நடைபெற இருக்கும் டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணியின் பெயர் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி…
View More இலங்கைக்கு எதிரான மகளிர் கிரிக்கெட் தொடர்- இந்திய அணி அறிவிப்புபதவி விலக மாட்டேன்-இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச திட்டவட்டம்
அதிபர் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தனது பதவிக்காலம் முடிவதற்குள் பதவி விலகப் போவதில்லை என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எனக்கு…
View More பதவி விலக மாட்டேன்-இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச திட்டவட்டம்எரிப்பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி – இலங்கை அரசு முடிவு
இலங்கையில் எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், தனியார் நிறுவனங்கள் எரிப்பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில்,…
View More எரிப்பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி – இலங்கை அரசு முடிவுஇலங்கைத் தமிழர்களுக்கு உதவ டீக்கடையில் மொய் விருந்து
இலங்கை தமிழர்களுக்கு உதவிடும் வகையில், புதுக்கோட்டை அருகே டீக்கடை உரிமையாளர் ஒருவர் மொய் விருந்து நடத்தி நிவாரண நிதி திரட்டி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சாலை, மேட்டுப்பட்டி இந்திரா நகரில் உள்ள பகவான்…
View More இலங்கைத் தமிழர்களுக்கு உதவ டீக்கடையில் மொய் விருந்துமீண்டும் இந்தியா வசமாகுமா கச்சத்தீவு?
40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசியலில் முக்கிய பேசுபொருளாக அமைந்திருப்பது கச்சத்தீவு விவகாரம். கச்சத்தீவை மீட்போம், தமிழ்நாடு மீனவர்கள் நலனை நிலைநாட்டுவோம் என்பது அரசியல் கட்சிகளின் வழக்கமான வாக்குறுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து 17…
View More மீண்டும் இந்தியா வசமாகுமா கச்சத்தீவு?இந்தியாவின் பிரதிநிதியாக இலங்கை சென்றார் அண்ணாமலை- வி.பி. துரைசாமி
வெளியுறவுத்துறை பிரதிநிதியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றதாக அக்கட்சியின் மாநில துணை தலைவர் வி.பி. துரைசாமி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமாக கமலாலயத்தில் அக்கட்சியின்…
View More இந்தியாவின் பிரதிநிதியாக இலங்கை சென்றார் அண்ணாமலை- வி.பி. துரைசாமி