இலங்கையில் ராஜபக்சே வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது ஏன் ? ஸ்கேன் ரிப்போர்ட்

இலங்கையின் குருநாகலிலுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின்  இல்லம் தீக்கிரையாக்கப்பட்டது. அந்நாட்டில் உள்ள பல அமைச்சர்கள், எம்பிக்களை இல்லங்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகின்றன. இப்படி மக்கள் ஆளும் அரசு மீது…

View More இலங்கையில் ராஜபக்சே வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது ஏன் ? ஸ்கேன் ரிப்போர்ட்

இலங்கை அதிபரின் வீட்டைக் கொளுத்திய போராட்டக்காரர்கள்

இலங்கையில் மகிந்த ராஜபக்சே மற்றும் அரசியல்வாதிகளின்  வீட்டை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.…

View More இலங்கை அதிபரின் வீட்டைக் கொளுத்திய போராட்டக்காரர்கள்

இலங்கை பிரதமர் ராஜபக்சே ராஜினாமா ஏன் ?

இலங்கை அதிபர் மாளிகையில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் தனது பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு…

View More இலங்கை பிரதமர் ராஜபக்சே ராஜினாமா ஏன் ?

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு செல்ல முயன்ற 12 பேர் கைது

மன்னாரில் இருந்து தமிழகம் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த 12 பேர் மன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் அன்னிய செலவாணி கையிருப்பு குறைவு மற்றும் கொரோனா பரவல் காலகட்டத்தில் ஏற்பட்ட…

View More இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு செல்ல முயன்ற 12 பேர் கைது

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராஜபக்சே

இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்ததற்காக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்சே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் அன்னிய செலவாணி கையிருப்பு குறைவு, கொரோனா பரவல்  போன்ற காரணங்களால் கடும்…

View More முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராஜபக்சே

இலங்கை மக்களுக்கு மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதி

இலங்கை மக்களுக்கு மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உணவு மற்றும் அடிப்படைத் தேவைப் பொருட்கள் கிடைக்காமல் பரிதவிக்கின்ற இலங்கை மக்களுக்கு, தமிழக அரசு சார்பில் மனிதாபிமான…

View More இலங்கை மக்களுக்கு மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதி

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த இலங்கை எம்.பி

நெருக்கடியான சூழளில் இலங்கைக்கு உதவ முன்வந்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை எம்.பி ஜீவன் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி நிலவுவதால் அங்குள்ள மக்கள் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களையே வாங்க…

View More முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த இலங்கை எம்.பி

மத்திய அமைச்சருக்கு நன்றி சொன்ன முதலமைச்சர்

இலங்கைக்கு தமிழ்நாடு உதவுவது குறித்த கோரிக்கையை ஏற்றதற்காக மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி நிலவுவதால் அங்குள்ள மக்கள் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களையே வாங்க…

View More மத்திய அமைச்சருக்கு நன்றி சொன்ன முதலமைச்சர்

5 இலங்கைத் தமிழர்கள் ராமேஸ்வரத்தில் தஞ்சம்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 5 இலங்கைத் தமிழர்கள் ராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசிய…

View More 5 இலங்கைத் தமிழர்கள் ராமேஸ்வரத்தில் தஞ்சம்

இலங்கையில் அண்ணாமலைக்கு சிறப்பு வரவேற்பு

இலங்கை சென்றுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர்…

View More இலங்கையில் அண்ணாமலைக்கு சிறப்பு வரவேற்பு