பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்- இலங்கை அதிபர்
நாட்டின் பொருளாதாத்தை மீட்டெடுக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. எனவே மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அந்நாட்டு அரசு...