ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் – முன்னாள் எம்பி வேதனை
இலங்கையில் நடப்பது பொருளாதார நெருக்கடிக்கான பிரச்சனை இல்லை என்றும், இது நீண்ட காலமாக தமிழ் தேசிய இனத்தை ஒடுக்குவதற்காக நடந்து வரும் பிரச்சனை என்றும் இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ...