சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து – ராமதாஸ் எச்சரிக்கை

சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து என்பதால், இலங்கைக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.   பா.ம.க. நிறுவனர் ராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவுக்கு சொந்தமான…

View More சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து – ராமதாஸ் எச்சரிக்கை

கோத்தபய ராஜபக்சே தப்பிக்க உதவிய தமிழர்!

இலங்கையில் உள்நாட்டு கலவரத்தால் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில், அதற்கு தமிழர் ஒருவர்தான் உதவிகளை செய்ததாக லங்கா மிரர் என்ற இலங்கை இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை கஜானாவில்…

View More கோத்தபய ராஜபக்சே தப்பிக்க உதவிய தமிழர்!

இலங்கை தமிழர்களை நாம் காப்பாற்றாமல் விட்டு விட்டோம் – இயக்குனர் பேரரசு

தமிழர்கள் வாழ்கிறார்களோ இல்லையோ தமிழர்கள் வந்தாரை வாழ வைப்பவர்கள் என இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார். பளபள பப்பாளிக்கா என்கிற வீடியோ ஆல்பம் பாடல் வெளியீடு மற்றும் ஒவ்வொன்றும் ஒரு விதம் படத்தின் அறிமுக விழா…

View More இலங்கை தமிழர்களை நாம் காப்பாற்றாமல் விட்டு விட்டோம் – இயக்குனர் பேரரசு

ராஜபக்ச சகோதரர்கள் வீழ்ந்தது எப்படி?

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்கள் என்ன?… ராஜபக்ச சகோதரர்கள் வீழ்ந்தது எப்படி?  என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். தேயிலை, ஆடைகள் ஏற்றுமதி, சுற்றுலாவின் மூலம் கிடைக்கும் வருவாயின் மூலமே இலங்கைப்…

View More ராஜபக்ச சகோதரர்கள் வீழ்ந்தது எப்படி?

இலங்கை மக்கள் புரட்சியில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்?

இலங்கையில் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா இணைந்துள்ளார்.  இலங்கை கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார பிரச்னையில் சிக்கியுள்ளது. ஒரு தேநீர் ரூ.180, அரிசி…

View More இலங்கை மக்கள் புரட்சியில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்?

நள்ளிரவில் உதவிய காவலர்: நன்றி தெரிவித்து இலங்கை மருத்துவர் கடிதம்!

திருச்செந்தூர் அருகே நள்ளிரவில் உதவிய மனிதநேய காவலருக்கு இலங்கை மருத்துவர் நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த மருத்துவர் ராமசுப்பு. இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு குடும்பத்துடன்…

View More நள்ளிரவில் உதவிய காவலர்: நன்றி தெரிவித்து இலங்கை மருத்துவர் கடிதம்!

டெஸ்ட் கிரிக்கெட்: முதல் இன்னிங்சில் தடுமாறிய இலங்கை அணி!

இலங்கை – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ,இலங்கை காலேவில் இன்று தொடங்கியது . டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம்…

View More டெஸ்ட் கிரிக்கெட்: முதல் இன்னிங்சில் தடுமாறிய இலங்கை அணி!

இலங்கை: புனர்வாழ்வு மையத்தில் மோதல்; ஒருவர் பலி

இலங்கையில் பொலன்னறுவை – கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அத்துடன், அங்கிருந்து 600க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு தடுப்பு…

View More இலங்கை: புனர்வாழ்வு மையத்தில் மோதல்; ஒருவர் பலி

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு: போராட்டத்தில் இறங்கிய மருத்துவர்கள்

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் வீதிகளில் இறங்கி மக்கள் போராடுவது தொடர் கதையாகும் என்று அந்நாட்டில் அச்சம்…

View More இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு: போராட்டத்தில் இறங்கிய மருத்துவர்கள்

தமிழக துறைமுகங்களுக்கு சரக்கு கப்பல் சேவை: இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி

காங்கேசன்துறைக்கும் தமிழக துறைமுகங்களுக்கும் இடையில் சரக்கு கப்பல் சேவையை தொடங்குவதற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. எனவே, கூடிய விரைவில் சரக்கு கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு மீன்வளத்…

View More தமிழக துறைமுகங்களுக்கு சரக்கு கப்பல் சேவை: இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி