மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடலுக்கு, சோனியா காந்தி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி…
View More #RIPSitaramYechury – சோனியா காந்தி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி!sonia gandhi
உத்தவ் தாக்கரே நாளை டெல்லி பயணம்; காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு!
உத்தவ் தாக்கரே நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு டெல்லி பயணம் மேற்கொள்வார் என்று சிவசேனாவின் UBT எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்தார். மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் தொடர்பான பரபரப்பான சூழலில் , முன்னாள் முதல்வரும்,…
View More உத்தவ் தாக்கரே நாளை டெல்லி பயணம்; காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு!“மக்களவைத் தேர்தல் முடிவுகளிலிருந்து மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை” – சோனியா காந்தி!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளிலிருந்து, பிரதமர் மோடி தலைமையிலான அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு – காஷ்மீர்…
View More “மக்களவைத் தேர்தல் முடிவுகளிலிருந்து மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை” – சோனியா காந்தி!மக்களவை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக கவுரவ் கோகாய் தேர்வு.. – மாணிக்கம் தாகூர் கொறடாக்களில் ஒருவராக நியமனம்!
மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவராக கௌரவ் கோகோய் கட்சியின் கொறடாக்களில் ஒருவராக விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக…
View More மக்களவை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக கவுரவ் கோகாய் தேர்வு.. – மாணிக்கம் தாகூர் கொறடாக்களில் ஒருவராக நியமனம்!“வரும் காலங்களில் ஜனநாயக விழுமியங்களை அழிக்கும் பாஜகவின் முயற்சியை காங்கிரஸ் எம்.பி.க்கள் விழிப்புடன் இருந்து தடுக்க வேண்டும்” – சோனியா காந்தி
“வரும் காலங்களில் ஜனநாயக விழுமியங்களை அழிக்கும் பாஜகவின் முயற்சியை காங்கிரஸ் எம்.பி.க்கள் விழிப்புடன் இருந்து தடுக்க வேண்டும்” என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. 543…
View More “வரும் காலங்களில் ஜனநாயக விழுமியங்களை அழிக்கும் பாஜகவின் முயற்சியை காங்கிரஸ் எம்.பி.க்கள் விழிப்புடன் இருந்து தடுக்க வேண்டும்” – சோனியா காந்திகாங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு!
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல்…
View More காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு!டெல்லியில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது…
டெல்லியில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும்,…
View More டெல்லியில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது…மதரீதியாக வாக்குகளை பிரிக்க கர்நாடக காங்கிரஸ் சதி? என்று கூறி போலியாக கடிதம் ஒன்று பரப்பப்பட்டது அம்பலம்!
This News Fact Checked by Newschecker இந்து வாக்குகளை பிரிக்க கர்நாடக காங்கிரஸ் சதி? என்று கூறி போலி கடிதம் பரப்பப்பட்டது அம்பலமாகியுள்ளது. 2017ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா…
View More மதரீதியாக வாக்குகளை பிரிக்க கர்நாடக காங்கிரஸ் சதி? என்று கூறி போலியாக கடிதம் ஒன்று பரப்பப்பட்டது அம்பலம்!ரே பரேலியில் சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை முறியடித்தார் ராகுல் காந்தி!
ரே பரேலி தொகுதியில் சோனியா காந்தி பெற்றிருந்த வாக்கு வித்தியாசத்தை விட ராகுல் காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தை பெற்று வெற்றியை உறுதி செய்தார். 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த…
View More ரே பரேலியில் சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை முறியடித்தார் ராகுல் காந்தி!‘Just Wait and See’ – கருத்துக்கணிப்புகளுக்கு சோனியா காந்தி பதில்!
“மக்களவை தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்புகளுக்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கும். பொறுத்திருந்து பாருங்கள்” என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து…
View More ‘Just Wait and See’ – கருத்துக்கணிப்புகளுக்கு சோனியா காந்தி பதில்!