சட்டத்திற்கு புறம்பாக பட்டாசு ஆலை நடத்தினால் கடும் நடவடிக்கை- அமைச்சர்

சட்டத்திற்கு புறம்பாக பட்டாசு ஆலை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்த்த பட்டாசு வெடிவிபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை…

View More சட்டத்திற்கு புறம்பாக பட்டாசு ஆலை நடத்தினால் கடும் நடவடிக்கை- அமைச்சர்

சிவகாசி வெடி விபத்து; உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி- முதலமைச்சர்

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விஜயா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.இதில்…

View More சிவகாசி வெடி விபத்து; உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி- முதலமைச்சர்

சிவகாசி: பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சிவகாசி அருகே நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விஜயா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.இதில் சுமார் 55 அறைகளில் 150க்கும்…

View More சிவகாசி: பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த காய்கறி வியாபாரி; போலீசாரிடம் பிடித்து கொடுத்த பொதுமக்கள்

சிவகாசியில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட காய்கறி வியாபாரி. சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் வியாபாரியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பாட்டக்குளத்தை சேர்ந்த தங்கரத்தினம் மொச்சைக்காய்…

View More வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த காய்கறி வியாபாரி; போலீசாரிடம் பிடித்து கொடுத்த பொதுமக்கள்

டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கும், விற்பனைக்கும் தடை – உற்பத்தியாளர்கள் அச்சம்

டெல்லி மாநில அரசு பட்டாசு வெடிப்பதற்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் அச்சத்தில் உள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார…

View More டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கும், விற்பனைக்கும் தடை – உற்பத்தியாளர்கள் அச்சம்

தகனம் செய்வதில் கூட பிரச்னையா? – நீதிபதிகள் கேள்வி

சிவகாசி, கீழத்திருத்தங்கல் கிராமத்தில் உள்ள நீர்நிலை கண்மாயில் தகனமேடை அமைக்க தடை விதிக்க கோரி பால்பாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் கொடுத்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சிவகாசி திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர்…

View More தகனம் செய்வதில் கூட பிரச்னையா? – நீதிபதிகள் கேள்வி

பட்டாசு தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்; மாணிக்கம் தாகூர்

சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் வேலையை தொடர மத்திய தொழில்துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி உதவ வேண்டும் என்று விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய விருதுநகர் காங்கிரஸ்…

View More பட்டாசு தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்; மாணிக்கம் தாகூர்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு: போராட்டம் அறிவிப்பு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க கோரி வரும் 21-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்ப கோட்டை, சாத்தூர் உள்ளிட்ட…

View More சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு: போராட்டம் அறிவிப்பு

பட்டாசு வெடித்து சிதறி வீடு தரைமட்டம்: 2 பேர் உயிரிழப்பு

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து தரைமட்டமானது. 2 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நேருஜி நகர் பகுதியில் வசித்து…

View More பட்டாசு வெடித்து சிதறி வீடு தரைமட்டம்: 2 பேர் உயிரிழப்பு

போதை மாத்திரை பயன்படுத்துவதை கண்டித்த வேன் ஓட்டுநர் வெட்டிக் கொலை

சிவகாசியில் போதை மாத்திரை பயன்படுத்துவதை கண்டித்த வேன் ஓட்டுநரை வெட்டிக் கொலை செய்த கல்லூரி மாணவர்கள் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகாசி பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநரான ஆனந்தராஜை, பட்டப்பகலில்…

View More போதை மாத்திரை பயன்படுத்துவதை கண்டித்த வேன் ஓட்டுநர் வெட்டிக் கொலை