பட்டாசு தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்; மாணிக்கம் தாகூர்

சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் வேலையை தொடர மத்திய தொழில்துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி உதவ வேண்டும் என்று விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய விருதுநகர் காங்கிரஸ்…

View More பட்டாசு தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்; மாணிக்கம் தாகூர்

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு!

சிவகாசி அருகே விளாம்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சிவகாசி அருகே மாரனேரி கிராமத்தில் ராஜீவ் என்ற நபருக்கு சொந்தமான பட்டாசு…

View More சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு!