அரவிந்த் கெஜ்ரிவாலின் தேர்தல் பிரசாரத்தில் தலையிட முடியாது என அமலாக்கத்துறையின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. டெல்லி அரசின் மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதலமைச்சர்…
View More “அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தில் தலையிட முடியாது” – அமலாக்கத்துறை கோரிக்கையை மறுத்த உச்சநீதிமன்றம்!SCI
‘நியூஸ் கிளிக்’ ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா கைது சட்டவிரோதம் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
‘நியூஸ் கிளிக்’ இணையதள நிறுவனர் பிரபீர் புரகாயஸ்தாவின் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என அறிவித்து கைது நடவடிக்கையை ரத்து செய்து விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்,…
View More ‘நியூஸ் கிளிக்’ ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா கைது சட்டவிரோதம் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை ரத்து – உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு குற்றவாளி மறுஆய்வு மனு!
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளின் விடுதலை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 11 குற்றவாளிகளில் ஒருவரான ரமேஷ் ரூபாபாய் சந்தனா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.…
View More பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை ரத்து – உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு குற்றவாளி மறுஆய்வு மனு!பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் சரண்!
பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் 11 பேரும் குஜராத், கோத்ரா சிறையில் சரணடைந்தனர். 2002 குஜராத் கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை…
View More பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் சரண்!நாடு முழுவதும் 15-20 லட்சம் குழந்தைகள் தெருவோரம் வசித்து வருகின்றனர்: உச்சநீதிமன்றம்
நாடு முழுவதும் 15-20 லட்சம் குழந்தைகள் தெருவோரம் வசித்து வருகின்றனதாக புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆதரவற்று தெருவோரம் வசித்து வரும் குழந்தைகளில் 1,430 குழந்தைகளை மாநில அரசு மீட்டுள்ளது. ஆதரவற்ற…
View More நாடு முழுவதும் 15-20 லட்சம் குழந்தைகள் தெருவோரம் வசித்து வருகின்றனர்: உச்சநீதிமன்றம்ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்
பண மோசடி வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்த…
View More ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு – உச்சநீதிமன்றம்
பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து தொடரப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு உருவாக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பஞ்சாப் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப் பேரவை…
View More பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு – உச்சநீதிமன்றம்முல்லை பெரியாறு அணை; உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல்
இரவு நேரத்தில் கேரள பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையில் அணையில் இருந்து நீர் திறக்க தடை விதிக்க வேண்டும் என கேரளாவை சேர்ந்தவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு மற்றும் கேரளா இடையே…
View More முல்லை பெரியாறு அணை; உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல்