கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை!

கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை!

மாணவியை வகுப்பறை வாசலில் அமர வைத்து தேர்வெழுத வைத்த விவகாரம் – பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட மூவருக்கு ஜாமீன்!

மாணவியை வகுப்பறை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட மூவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

View More மாணவியை வகுப்பறை வாசலில் அமர வைத்து தேர்வெழுத வைத்த விவகாரம் – பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட மூவருக்கு ஜாமீன்!

முதல் 2 வாரத்திற்கு பாடப்புத்தகங்கள் கொண்டுவர வேண்டாம்… கேரள அரசின் அறிவிப்பால் குஷியான மாணவர்கள்… காரணம் என்ன?

2025-26 கல்வியாண்டின் முதல் 2 வாரங்கள் சமூக பிரச்சனைகள் தொடர்பான விழிப்புணர்வு வகுப்புகள் நடைபெறும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

View More முதல் 2 வாரத்திற்கு பாடப்புத்தகங்கள் கொண்டுவர வேண்டாம்… கேரள அரசின் அறிவிப்பால் குஷியான மாணவர்கள்… காரணம் என்ன?

வெளியான சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் – வழக்கம்போல் தேர்ச்சி விகிதத்தில் மாணவிகள் முன்னிலை!

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

View More வெளியான சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் – வழக்கம்போல் தேர்ச்சி விகிதத்தில் மாணவிகள் முன்னிலை!

இயல்பு நிலைக்கு திரும்பிய காஷ்மீர்… ரியாசியில் இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு!

ரியாசியில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

View More இயல்பு நிலைக்கு திரும்பிய காஷ்மீர்… ரியாசியில் இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு!

மியான்மரில் பள்ளி மீது குண்டுவீசிய ராணுவம் – 22 பேர் உயிரிழப்பு!

மியான்மரில் பள்ளி மீது குண்டுவீசியதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More மியான்மரில் பள்ளி மீது குண்டுவீசிய ராணுவம் – 22 பேர் உயிரிழப்பு!

தென் கொரியாவில் பள்ளியில் கத்திக்குத்து – ஆசிரியர் உட்பட 6 பேர் காயம்!

தென் கொரியாவில் உயர்நிலைப் பள்ளி மாணவர் கத்தியால் குத்தியதில் 6 பேர் காயமடைந்தனர்.

View More தென் கொரியாவில் பள்ளியில் கத்திக்குத்து – ஆசிரியர் உட்பட 6 பேர் காயம்!

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கட்டமைப்பு வசதிகளையும், ஆசிரியர்கள் எண்ணிக்கையையும் மேம்படுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

இது தொடர்பாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள X தளத்தில் தெரிவித்துள்ளதாவது.. ” தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2025-26ஆம் ஆண்டில் 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க இலக்கு…

View More அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கட்டமைப்பு வசதிகளையும், ஆசிரியர்கள் எண்ணிக்கையையும் மேம்படுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

கனமழை எதிரொலி | ஜம்மு காஷ்மீரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த கனமழையால் செனாப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் ஆற்றின் அருகில் இருக்கும் தரம்குண்ட் கிராமத்தில் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளம்…

View More கனமழை எதிரொலி | ஜம்மு காஷ்மீரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

NCERT வெளியிடும் ஆங்கில பாடப் புத்தகங்களில் இந்தி திணிப்பு – தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கண்டனம்!

NCERT வெளியிடும் ஆங்கில பாடப் புத்தகங்களின் பெயர்கள் இந்தி மொழியில் மாற்றப்பட்டதற்கு தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More NCERT வெளியிடும் ஆங்கில பாடப் புத்தகங்களில் இந்தி திணிப்பு – தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கண்டனம்!