ஓ.பி.எஸ் நான்கு தளபதிகளின் கதை

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை ஏற்பட்டவுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துடன் இருந்த நிர்வாகிகள் பலர் எதிர் முகாமிற்கு தாவி விட்டனர். ஆனால் முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட 4 பேர்…

View More ஓ.பி.எஸ் நான்கு தளபதிகளின் கதை

தலைவர் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளக் கூடாது – சசிகலா

அதிமுகவினர் முதலில் ஒழுங்காக இருக்க வேண்டும். தலைவர் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளக் கூடாது என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை அன்பகம் காப்பகத்தில் இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத் திறனாளி மாணவி லெட்சுமி…

View More தலைவர் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளக் கூடாது – சசிகலா

நடந்தது பொதுக்குழு கூட்டம் அல்ல; வெறும் நிர்வாகிகள் கூட்டம் மட்டுமே: சசிகலா

நடந்தது பொதுக்குழுக் கூட்டம் அல்ல; வெறும் நிர்வாகிகள் கூட்டம் மட்டுமே என்று சசிகலா தெரிவித்தார். அண்ணா திராவிடர் கழகம் சசிகலாவுடன் இணைந்தது. இந்த விழாவில் சசிகலா பேசியதாவது: எம்.ஜி.ஆர் அனைவரையும் சரிசமமாகப் பார்ப்பார். வாழ்க்கையில்…

View More நடந்தது பொதுக்குழு கூட்டம் அல்ல; வெறும் நிர்வாகிகள் கூட்டம் மட்டுமே: சசிகலா

அதிமுக என்ற கட்சி பெயரை எம்.ஜி.ஆருக்கு கொடுத்தது யார் ?

அதிமுக என்ற கட்சியின் பெயரை உருவாக்கியது அக்கட்சியின் மறைந்த தலைவர் எம்.ஜி.ஆர் என நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல என்பதே வரலாறு. தமது தொண்டர் ஒருவர் பதிவு செய்து வைத்திருந்த பெயரையே…

View More அதிமுக என்ற கட்சி பெயரை எம்.ஜி.ஆருக்கு கொடுத்தது யார் ?

சசிகலாவுடன் மீண்டும் இணையும் திவாகரன்….

தனிக்கட்சி ஆரம்பித்த சசிகலா சகோதரர் திவாகரன் மீண்டும் தன் சகோதரியுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணி தனித்தனியாக பிரிந்து…

View More சசிகலாவுடன் மீண்டும் இணையும் திவாகரன்….

கொடநாடு கொள்ளைக்கும், ஐடி ரெய்டுக்கும் தொடர்பு ?

மர்மநபர் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் கடந்த 2017ஆம் ஆண்டு சென்னையில் வருமானவரித்துறையினர்  ஷைலி அப்பார்ட்மென்ட்ஸ் என்ற விடுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்  தோழி சசிகலாவிற்கு சொந்தமான சொத்து ஆவணங்களை கட்டுகட்டாக எடுத்தனர். அந்த ஆவணங்கள்…

View More கொடநாடு கொள்ளைக்கும், ஐடி ரெய்டுக்கும் தொடர்பு ?

சென்னையில் வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணம் கொடநாட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதா ? – காவல்துறை விசாரணை

திகில் சினிமாக்களை மிஞ்சும் வகையில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள்  உள்ளது என அதனை விசாரித்து வரும் தனிப்படை அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சிஐடி நகரில் உள்ள…

View More சென்னையில் வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணம் கொடநாட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதா ? – காவல்துறை விசாரணை

சசிகலாவின் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

பினாமி பெயரில் வாங்கியுள்ள சசிகலாவின் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித் துறை முடக்கியுள்ளது. இதுவரை 4,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித் துறை முடக்கி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர்…

View More சசிகலாவின் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

ஒற்றைத் தலைமை என்பது தனிநபர் எடுக்கும் முடிவல்ல-சசிகலா

ஒற்றைத் தலைமை என்பது தனிநபர் எடுக்கும் முடிவல்ல என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்தார். திருத்தணியில் சசிகலா செய்தியாளர் சந்திப்பில் சசிகலா கூறியதாவது: ஒற்றை தலைமை என்பது தொண்டர்கள் எடுக்கும் முடிவு.…

View More ஒற்றைத் தலைமை என்பது தனிநபர் எடுக்கும் முடிவல்ல-சசிகலா

ஒரு நாள் சுற்றுப் பயணத்தை தொடங்கினார் சசிகலா

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பேசுபொருளாக மாறி இருக்க கூடிய சூழ்நிலையில் தொண்டர்களை சந்திப்பதற்காக தனது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளார் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலா. பட்டாசு வெடித்தும், மாலைகள்…

View More ஒரு நாள் சுற்றுப் பயணத்தை தொடங்கினார் சசிகலா