மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் அதி கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 230மிமீ மழை பதிவாகி உள்ளது. வங்க கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.…
View More மிரட்டும் மிக்ஜாம் புயல் – மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக மழை பதிவு!RedAlert
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரிப்பு!
சென்னையில் கனமழை காரணமாக தொடர்ந்து நீர் தேக்ககங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் அதிகமான நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தின்…
View More கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரிப்பு!சென்னையில் தொடர் கனமழை – 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!
சென்னையில் கனமழை பெய்துவருவதால் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், கனமழையால் சென்னை பேசின் பிரிட்ஜ்,…
View More சென்னையில் தொடர் கனமழை – 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி – நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
புயல் எச்சரிக்கை காரணமாக நாளை(டிச.4) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பொது விடுமுறையும், ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய…
View More ‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி – நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?ஆந்திரா மாநிலத்தில் திருப்பதி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
புயல் டிசம்பர் 03 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி காலை 8:30 மணி வரை ஆந்திரா மாநிலம் திருப்பதி, சித்தூர் உட்பட 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில்…
View More ஆந்திரா மாநிலத்தில் திருப்பதி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!மிரட்டும் பிபர்ஜாய் புயல்: ரெட் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
பிபர்ஜாய் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரை பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. . தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த…
View More மிரட்டும் பிபர்ஜாய் புயல்: ரெட் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!தற்காலிக முகாம்களில் இருந்து மக்களை வெளியேற்ற முயற்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்து தவித்து வரும் குடும்பங்களை, தற்காலிக முகாம்களில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் முயற்சிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அன்மையில் பெய்த கன மழையால் கன்னியாகுமரி மாவட்டம் கடும் வெள்ள…
View More தற்காலிக முகாம்களில் இருந்து மக்களை வெளியேற்ற முயற்சி6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
வங்கக்கடலில் நிலவியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாகச் சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறுவதற்கு வாய்ப்பு…
View More 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்