நாடு முழுவதும் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி இன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ரிசர்வ் வங்சி அறிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த போது, காகித…
View More டிஜிட்டல் கரன்சிகள் இன்று அறிமுகம்: ரிசர்வ் வங்கி அறிவிப்புRBI
இந்தியா முழுவதும் நாளை அறிமுகமாகிறது டிஜிட்டல் கரன்சி
நாடு முழுவதும் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி நாளை அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த போது,…
View More இந்தியா முழுவதும் நாளை அறிமுகமாகிறது டிஜிட்டல் கரன்சிகடனுக்கான வட்டி விகிதம் 50 புள்ளிகள் அதிகரிப்பு; ரிசர்வ் வங்கி அறிவிப்பு
5 மாதங்களில் நான்காவது முறையாகக் கடனுக்கான வட்டியை 50 புள்ளிகள் அதிகரித்து அதிர்ச்சி அளித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. வங்கிக் கடன் விகிதத்தை உயர்த்திய ரிசர்வ் வங்கி 50 புள்ளிகள் அதிகரித்து ரெப்போ ரேட்…
View More கடனுக்கான வட்டி விகிதம் 50 புள்ளிகள் அதிகரிப்பு; ரிசர்வ் வங்கி அறிவிப்புகடன் பெற்றவர்களை எக்காரணம் கொண்டும் மிரட்டக்கூடாது – ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
வாடிக்கையாளர்களுக்கு அளித்த கடனை வசூலிக்க வங்கிகள், நிதி நிறுவனங்கள் வசூல் முகவர்களை நியமனம் செய்கின்றன. அவர்கள் கடன் பெற்றவர்களை எக்காரணம் கொண்டும் மிரட்டக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. வங்கிகள், வங்கிசாரா நிதி…
View More கடன் பெற்றவர்களை எக்காரணம் கொண்டும் மிரட்டக்கூடாது – ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்அதிமுக வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் – ஆர்பிஐ-க்கு ஓபிஎஸ் கடிதம்
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளின் படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான் என்பதால் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என ஆர்பிஐ-க்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். சென்னை அடுத்த வானகரத்தில் கடந்த 11-ம் தேதி…
View More அதிமுக வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் – ஆர்பிஐ-க்கு ஓபிஎஸ் கடிதம்ரூ.29,000 கோடி கடன் பெற தமிழக அரசு திட்டம்
2022-2023ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.29,000 கோடி கடன் வாங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மாநில அரசு ரூ.15,000 கோடியை கடனுதவியாக பெற்றது குறிப்பிடத்தக்கது.…
View More ரூ.29,000 கோடி கடன் பெற தமிழக அரசு திட்டம்ரூபாய் நோட்டுகளில் தலைவர்களின் படம்: ரிசர்வ் வங்கி பதில்
ரூபாய் நோட்டுகளில் மற்ற சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் படத்தையும் அச்சிட வேண்டும் என தமிழகத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் அளித்த பரிந்துரைக்கு, ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது. கடந்த சில…
View More ரூபாய் நோட்டுகளில் தலைவர்களின் படம்: ரிசர்வ் வங்கி பதில்வங்கிகள் உயர்த்தும் வட்டி சதவிகிதம் எவ்வளவு தெரியுமா?
ரிசர்வ் வங்கி கடந்த 8-ஆம் தேதி ரெப்போ ரேட் விகிதத்தை உயர்த்தியது. இதனால், வங்கிகள் உடனடியாக கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. எந்த வங்கி எவ்வளவு வட்டியை உயர்த்தியுள்ளது என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு. யானை வரும் பின்னே, மணியோசை வரும்…
View More வங்கிகள் உயர்த்தும் வட்டி சதவிகிதம் எவ்வளவு தெரியுமா?ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் அதிகரிப்பு: வீட்டு கடனுக்கான வட்டி உயருமா?
பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் அதிகரித்து 4.9 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. பண வீக்கம் காரணமாக, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்)…
View More ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் அதிகரிப்பு: வீட்டு கடனுக்கான வட்டி உயருமா?‘காந்தி படம் மாற்றப்படாது’ – ரிசர்வ் வங்கி
ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை மாற்றும் யோசனை ஏதும் இல்லை என ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது. ரூபாய் நோட்டுக்களில் இருக்கும் மகாத்மா காந்தி படம் மாற்றப்படும் என தகவல் வெளியானது தொடர்பாக ரிசர்வ்…
View More ‘காந்தி படம் மாற்றப்படாது’ – ரிசர்வ் வங்கி