கடந்த 2021-2022 நிதியாண்டில் ரூ. 500 கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில், கடந்த 2021-2022ஆம் நிதியாண்டில் வங்கிகளால் கண்டறியப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை…
View More கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி தகவல்RBI
100 ரூபாய் தாளில் வாழும் மக்கள்
மோடி அரசு 2016 ஆம் ஆண்டு செய்த மிக முக்கிய அதிரடி நடவடிக்கையாக பண மதிப்பிழப்பு நடவடிக்கை பார்க்கப்பட்டது. கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்காக மோடி எடுத்த முக்கிய நகர்வாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையை…
View More 100 ரூபாய் தாளில் வாழும் மக்கள்மத்திய அரசுக்கு ரூ.30.307 கோடி வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்
2021-2022-ம் நிதியாண்டுக்கான ஈவுத் தொகையாக ரூ.30.307 கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவின் 596வது கூட்டம் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது.…
View More மத்திய அரசுக்கு ரூ.30.307 கோடி வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்மனித வளத்தை ஏற்றுமதி செய்யும் தமிழ்நாடு
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இங்கு கல்வி கற்றுவிட்டு வெளிநாடு சென்று செல்வம் கொழிக்கும் மக்களின் நிலை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. மனித வளத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்திற்கு முந்திக்கொண்டு போகிறது.…
View More மனித வளத்தை ஏற்றுமதி செய்யும் தமிழ்நாடுசேலத்தில் வங்கி வணிக தொடர்பாளர்கள் போராட்டம்
தமிழ்நாடு கிராம வங்கி வணிக தொடர்பாளர்கள் தனியார் மயமாக்கலை கண்டித்து காத்திருப்பு போராட்டம். தமிழ்நாடு கிராம வங்கியில் கிராமப்புறங்களில் வங்கி தொடர்பான சேவைகளை வழங்குவதற்கு வணிக தொடர்பாளர்கள் தமிழகம் முழுவதும் 700க்கும் மேற்பட்டோர்…
View More சேலத்தில் வங்கி வணிக தொடர்பாளர்கள் போராட்டம்“கிரிப்டோகரன்சி தடை அவசியமானது” – ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்
கிரிப்டோகரன்சி ‘பான்சி ஸ்கீம்’ போன்று மோசமானது என ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ரபி சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். கிரிப்டோகரன்சி என்பது டிஜிட்டல் நாணயமாகும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற சில நாடுகளில் கிரிப்டோகரன்சி…
View More “கிரிப்டோகரன்சி தடை அவசியமானது” – ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் த.வா.க வேல்முருகன்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு ஊழியர்கள் எழுந்து நிற்காததை கண்டித்து ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார் நாடு முழுவதும் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.…
View More தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் த.வா.க வேல்முருகன்தமிழ்த்தாய் வாழ்த்து-எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி ஊழியர்கள்; கனிமொழி எம்.பி கண்டனம்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை என புகார்கள் எழுந்துள்ள நிலையில், “ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்?” என திமுக…
View More தமிழ்த்தாய் வாழ்த்து-எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி ஊழியர்கள்; கனிமொழி எம்.பி கண்டனம்ஜனவரி 1 முதல் உயர்கிறது ஏடிஎம் கட்டணம்
ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம், ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து உயர்கிறது. வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்-களில் ஒரு மாதத்துக்கு 5 முறை கட்டணமின்றி, பணம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற வங்கி…
View More ஜனவரி 1 முதல் உயர்கிறது ஏடிஎம் கட்டணம்ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை; பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். சில்லறை நேரடித் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குறைத்தீர்ப்பு திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரு திட்டங்களையும் மக்களின்…
View More ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை; பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்