மகாராஷ்டிராவில் நடந்த சோதனை: 13 மணி நேரம் எண்ணப்பட்ட பணம்

மகாராஷ்டிராவில் நடந்த வரி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் ரூ.56 கோடி ரொக்கம் மற்றும் ரூ.14 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்கம், முத்துக்கள் மற்றும் வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு தொடர்பாக…

View More மகாராஷ்டிராவில் நடந்த சோதனை: 13 மணி நேரம் எண்ணப்பட்ட பணம்

மீண்டும் சூடு பிடிக்கும் தங்க மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை அதிரடி

சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இச்சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுரானா கோல்டு மோசடி தொடர்பாக இச்சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல்கள்…

View More மீண்டும் சூடு பிடிக்கும் தங்க மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை அதிரடி

மிரட்டலுக்கு பயப்படுகிற கட்சி திமுக அல்ல- அமைச்சர் ரகுபதி

அடுத்த வாரம் அமலாக்கத்துறை வரப்போகிறது என்று மிரட்டுகிறார்கள். மிரட்டலுக்கு பயப்படுகிற கட்சி திமுக அல்ல திருமயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசினார்.  புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 4.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட…

View More மிரட்டலுக்கு பயப்படுகிற கட்சி திமுக அல்ல- அமைச்சர் ரகுபதி

சென்னை, திருச்சியில் என்ஐஏ சோதனை-57 செல்போன்கள் பறிமுதல்

சென்னை மற்றும் திருச்சியில் நடைபெற்று வரும் என்ஐஏ சோதனையில் 57 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்தாண்டு கடத்திவரப்பட்ட 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே.…

View More சென்னை, திருச்சியில் என்ஐஏ சோதனை-57 செல்போன்கள் பறிமுதல்

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர்.  கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மின்சார துறை அமைச்சராக பதவி வகித்தவர் தங்கமணி. தற்போது குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற…

View More அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை

“வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 கோடி சொத்து”-முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது வழக்கு

முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முந்தைய அதிமுக ஆட்சியில் உணவுத் துறை அமைச்சராக இருந்த…

View More “வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 கோடி சொத்து”-முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது வழக்கு

ஆதாரங்களுடன் புகார்கள் கிடைத்ததால் ரெய்டு நடக்கிறது-சட்டத் துறை அமைச்சர் ரகுபதி

ஆதாரங்களுடன் புகார்கள் கிடைக்கப் பெற்றதாலும், தகுந்த முகாந்திரம் இருந்ததாலும் மட்டுமே லஞ்ச ஒழிப்புத் துறையினர் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனைக்கு செல்கின்றனர் என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் தனியார் நிறுவனத்தில் புதிய…

View More ஆதாரங்களுடன் புகார்கள் கிடைத்ததால் ரெய்டு நடக்கிறது-சட்டத் துறை அமைச்சர் ரகுபதி

முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவருக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 கோடி சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள…

View More முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

கே.பி. அன்பழகன் சிக்கிய ரெய்டின் வழக்கு விவரங்கள்

கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விவரங்கள், லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் கே.பி.அன்பழகன்…

View More கே.பி. அன்பழகன் சிக்கிய ரெய்டின் வழக்கு விவரங்கள்

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் ரெய்டு

அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை மற்றும் வேளாண்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, தருமபுரி, சேலம், தெலங்கானா மாநிலம் கரீம் நகர் உள்ளிட்ட இடங்களில்…

View More முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் ரெய்டு