துணைநிலை ஆளுநரை இன்று சந்திக்கிறார் ரங்கசாமி!

புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உரிமைகோருவதற்காக, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்திக்க இருக்கிறார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி 16 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றுள்ளது. இதையடுத்து,…

View More துணைநிலை ஆளுநரை இன்று சந்திக்கிறார் ரங்கசாமி!

விதிகளை மீறினால் முழு ஊரடங்கு : தமிழிசை எச்சரிக்கை!

புதுச்சேரியில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…

View More விதிகளை மீறினால் முழு ஊரடங்கு : தமிழிசை எச்சரிக்கை!

திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்: நாராயணசாமி

புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும், என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார். புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் பேட்டியளித்த அவர், ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவை ரத்து செய்யக்…

View More திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்: நாராயணசாமி

வாக்குச்சாவடி முகவர்கள் 84 பேருக்கு கொரோனா!

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்லும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுச்சேரியில் மே 2-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில்,…

View More வாக்குச்சாவடி முகவர்கள் 84 பேருக்கு கொரோனா!

மே-3ம் தேதி வரை கடைகளைத் திறக்க தடை : புதுச்சேரி அரசு

புதுச்சேரி மாநிலத்தில் வரும் 30 ஆம் தேதி வரை அத்தியாவசிய கடைகளை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மே-3 ஆம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை…

View More மே-3ம் தேதி வரை கடைகளைத் திறக்க தடை : புதுச்சேரி அரசு

புதுச்சேரியில் மதுபான கடைகள் இயங்க தடை!

புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், வரும் 30ம் தேதி வரை அனைத்து மதுபான கடைகளையும் மூட கலால்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…

View More புதுச்சேரியில் மதுபான கடைகள் இயங்க தடை!

ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை: தமிழிசை

புதுச்சேரியில் ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை, என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 30-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளும், நடிகை ரெஜினா கசாண்ட்ராவும்,…

View More ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை: தமிழிசை

புதுச்சேரியில் புதிய கட்டுபாடுகள்!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவற்றை மூட துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 24…

View More புதுச்சேரியில் புதிய கட்டுபாடுகள்!

மக்களின் வாழ்வாதாரத்தைவிட வாழ்வே முக்கியம் : தமிழிசை

மக்களின் வாழ்வாதாரத்தைவிட, வாழ்வே முக்கியம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய, துணை நிலை ஆளுநர தமிழிசை சௌந்தரராஜன்,…

View More மக்களின் வாழ்வாதாரத்தைவிட வாழ்வே முக்கியம் : தமிழிசை

புதுச்சேரியில் நேற்றிரவு 10 மணி முதல் முழு ஊரடங்கு அமல்!

புதுச்சேரியில் இரவு நேர மற்றும், வார இறுதி நாட்களுக்கான ஊரடங்கு நேற்றிரவு 10 மணி முதல் அமலுக்கு வந்தது. கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் செல்வதால், புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 5…

View More புதுச்சேரியில் நேற்றிரவு 10 மணி முதல் முழு ஊரடங்கு அமல்!