பாரதியாரின் கவிதைகளை இளைஞர்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை – ஆளுநர்

மகாகவி பாரதியாரின் கவிதைகளை இளைஞர்களிடம் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே…

View More பாரதியாரின் கவிதைகளை இளைஞர்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை – ஆளுநர்

கொரோனா 3வது அலை வராது என்று நாம் கூற முடியாது; துணைநிலை ஆளுநர் தமிழிசை

குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. எனினும், புதுச்சேரி இந்திரா…

View More கொரோனா 3வது அலை வராது என்று நாம் கூற முடியாது; துணைநிலை ஆளுநர் தமிழிசை

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் நாளை முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்து இருந்தார்.  பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்…

View More புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் கிருமி நாசினி தெளிப்பு!

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகம் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.…

View More புதுச்சேரி சட்டப்பேரவையில் கிருமி நாசினி தெளிப்பு!

புதுச்சேரி முதல்வருக்கு கொரோனா தொற்று!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு அம்மாநிலத்தில் 1500க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி ரங்கசாமி…

View More புதுச்சேரி முதல்வருக்கு கொரோனா தொற்று!

புதுவையில் ஊரடங்கு நீட்டிப்பு!

புதுவையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கையை மத்திய…

View More புதுவையில் ஊரடங்கு நீட்டிப்பு!

மருத்துவ பணியாளர்களுக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசின் இந்திராகாந்தி பட்டமேற்படிப்பு…

View More மருத்துவ பணியாளர்களுக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!

துணைநிலை ஆளுநரை இன்று சந்திக்கிறார் ரங்கசாமி!

புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உரிமைகோருவதற்காக, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்திக்க இருக்கிறார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி 16 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றுள்ளது. இதையடுத்து,…

View More துணைநிலை ஆளுநரை இன்று சந்திக்கிறார் ரங்கசாமி!

விதிகளை மீறினால் முழு ஊரடங்கு : தமிழிசை எச்சரிக்கை!

புதுச்சேரியில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…

View More விதிகளை மீறினால் முழு ஊரடங்கு : தமிழிசை எச்சரிக்கை!

திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்: நாராயணசாமி

புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும், என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார். புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் பேட்டியளித்த அவர், ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவை ரத்து செய்யக்…

View More திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்: நாராயணசாமி