அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேர்தலை பற்றி தான் திமுக யோசிக்கிறது, வருங்கால தலைமுறையினரை பற்றி யோசிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சட்டமன்றத்தில்…
View More “தேர்தலை பற்றி மட்டுமே திமுக யோசிக்கிறது” – அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்!Premalatha vijayakanth
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் என்ற ஜனநாயகம் இன்றைய ஆட்சியாளர்களின் கையில் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஆட்சியாளர்களின் அதிகாரத்தில் தேர்தல் தவறாக…
View More விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கையா? – சத்யபிரதா சாகு விளக்கம்!
விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோருவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு எந்த புகாரும் வரவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகனும் விருதுநகர் மக்களவைத்…
View More விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கையா? – சத்யபிரதா சாகு விளக்கம்!“விஜயகாந்த் மாதிரி ஒருவரை பார்க்கவே முடியாது” – நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!
நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது கொடுத்தது குறித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார். மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது…
View More “விஜயகாந்த் மாதிரி ஒருவரை பார்க்கவே முடியாது” – நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!“புதிய யானை வழித்தட திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்’’ – பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை!
மக்களின் கருத்தை பெறாமல் அவசர கதியில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய யானை வழித்தட திட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். யானைகளின் பழைய வழித்தடங்களை மாற்றி,…
View More “புதிய யானை வழித்தட திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்’’ – பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை!“விஜயகாந்த் இல்லாத ஒவ்வொரு நொடியும் மரண வேதனையாக இருக்கிறது” -பத்மபூஷன் விருதுடன் சென்னை திரும்பிய பிரேமலதா உருக்கம்!
விஜயகாந்த் இல்லாத ஒவ்வொரு நொடியும் மரண வேதனையாக இருப்பதாகவும், அவருக்கு பத்மபூஷன் விருதை கொடுத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு…
View More “விஜயகாந்த் இல்லாத ஒவ்வொரு நொடியும் மரண வேதனையாக இருக்கிறது” -பத்மபூஷன் விருதுடன் சென்னை திரும்பிய பிரேமலதா உருக்கம்!கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது! குடியரசு தலைவரிடம் விருதை பெற்று கொண்ட பிரேமலதா விஜய்காந்த்!
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றுக்கொண்டார். இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை…
View More கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது! குடியரசு தலைவரிடம் விருதை பெற்று கொண்ட பிரேமலதா விஜய்காந்த்!விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருதை பெற்றுக்கொள்ள டெல்லி செல்கிறார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை பெறுவதற்காக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மே 8-ம் தேதி டெல்லி செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு…
View More விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருதை பெற்றுக்கொள்ள டெல்லி செல்கிறார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்!மறைந்த கேப்டனுக்கு அடுத்த மாதம் பத்மபூஷன் விருது… பிரேமலதா விஜயகாந்த் தகவல்!
மே ஒன்பதாம் தேதி மறைந்த கேப்டன் விஜயகாந்த்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தண்ணீர் பந்தல் திறந்துவைத்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More மறைந்த கேப்டனுக்கு அடுத்த மாதம் பத்மபூஷன் விருது… பிரேமலதா விஜயகாந்த் தகவல்!“மக்கள் மத்திய, மாநில அரசுகளின் மீது நம்பிக்கையை இழந்து விட்டார்களோ?” – பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை!
நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கோடியே 90 லட்சம் பேர் வாக்களிக்காதது மத்திய, மாநில அரசுகளின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்களோ என எண்ணத்தோன்றுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…
View More “மக்கள் மத்திய, மாநில அரசுகளின் மீது நம்பிக்கையை இழந்து விட்டார்களோ?” – பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை!