அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதை உறுதி செய்வோம் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது.…
View More அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு: நிதி அமைச்சர்Budget2021
2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒரு ரூபாய்க்கான வரவு – செலவுகள்
2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒரு ரூபாய்க்கான வரவு மற்றும் செலவுகள் என்னென்ன? மத்திய அரசின் அதிகபட்ச வரவு கடன் பெறுவது மூலமாகவே கிடைக்கிறது. ஒரு ரூபாயில் 36 பைசாவை மத்திய அரசு…
View More 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒரு ரூபாய்க்கான வரவு – செலவுகள்பட்ஜெட்: இதுவரை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எவ்வளவு தெரியுமா?
1947 முதல் கடந்த ஆண்டு வரை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு படிப்படியாக அதிகரித்துள்ளது. 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இருக்கும்…
View More பட்ஜெட்: இதுவரை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எவ்வளவு தெரியுமா?பிரதமர் தலைமையில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கியது. அதனை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட…
View More பிரதமர் தலைமையில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம்!வேளாண் சட்டங்கள், வளர்ச்சி: குடியரசுத் தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
இந்தியா உலகிற்கே முன் மாதிரியாக விளங்குவதாகவும், எந்தவொரு சவாலும் வளர்ச்சியை தடுக்க முடியாது எனவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றியுள்ளார். எம்.பி.க்களுக்கு கொரோனா பரவியதன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற மழைக்கால…
View More வேளாண் சட்டங்கள், வளர்ச்சி: குடியரசுத் தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!எதிர்க்கட்சிகளின் பரிந்துரை கவனத்தில் கொள்ளப்படும்: பிரகலாத் ஜோஷி
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 29ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…
View More எதிர்க்கட்சிகளின் பரிந்துரை கவனத்தில் கொள்ளப்படும்: பிரகலாத் ஜோஷிநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் 29ம் தேதி முதல் தொடங்கும்! – மத்திய அரசு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் 29ம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை எப்போது தொடங்கலாம் என்பது குறித்து, ஆலோசனை நடத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய…
View More நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் 29ம் தேதி முதல் தொடங்கும்! – மத்திய அரசு