’அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது’ – முதலமைச்சர் ரங்கசாமி வேதனை

அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு தனிமாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட…

View More ’அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது’ – முதலமைச்சர் ரங்கசாமி வேதனை

சங்கராபுரத்தில் ஊழல் புகார்: 40 அரசு அலுவலர்களை நேரில் அழைத்து விசாரணை

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழல் செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக 40 அரசு அலுவலர்களை நேரில் வர சொல்லி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த…

View More சங்கராபுரத்தில் ஊழல் புகார்: 40 அரசு அலுவலர்களை நேரில் அழைத்து விசாரணை

அரசு ஊழியர்கள் பதவி உயர்வை, உரிமையாக கேட்க முடியாது; உயர்நீதிமன்றம்

அரசு ஊழியர்கள் பதவி உயர்வை தனது உரிமையாக கேட்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. மதுரை வளர்நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்…

View More அரசு ஊழியர்கள் பதவி உயர்வை, உரிமையாக கேட்க முடியாது; உயர்நீதிமன்றம்