“மணிப்பூர் மக்களின் வலியை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ள வேண்டும்” – எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேட்டி!

மணிப்பூர் மக்களின் வலியை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ள வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.  நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சித் தலைவr ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள்…

View More “மணிப்பூர் மக்களின் வலியை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ள வேண்டும்” – எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேட்டி!

ரஷியா சென்றடைந்தார் பிரதமர் மோடி | மாஸ்கோவில் சிறப்பான வரவேற்பு!

இந்தியா – ரஷியா இடையிலான 22-ஆவது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ரஷியா சென்றுள்ளார். இந்தியா, ரஷியா இடையே இதுவரை 21 வருடாந்திர உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இரு நாடுகளிலும் ஒன்றுவிட்டு…

View More ரஷியா சென்றடைந்தார் பிரதமர் மோடி | மாஸ்கோவில் சிறப்பான வரவேற்பு!

ஈரான் அதிபர் தேர்தல் : வெற்றி பெற்ற மசூத் பிசிஷ்கியானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஈரான் பொதுத்தேர்தலில் மசூத் பிசிஷ்கியான் வெற்றி பெற்று அதிபராகப் பதவியேற்க உள்ள நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரய்சி, அஜர்பைஜானிலிருந்து கடந்த மாதம் 19-ஆம் தேதி மலைப்பகுதியில்…

View More ஈரான் அதிபர் தேர்தல் : வெற்றி பெற்ற மசூத் பிசிஷ்கியானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

“இந்தியாவிலேயே மோசமாக நடக்கும் ஆட்சி திமுக ஆட்சி தான்!” – அண்ணாமலை குற்றச்சாட்டு!

இந்தியாவிலேயே மோசமாக நடக்கும் ஆட்சி திமுக ஆட்சி தான் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார். தமிழ்நாடு பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீவாரி திருமண…

View More “இந்தியாவிலேயே மோசமாக நடக்கும் ஆட்சி திமுக ஆட்சி தான்!” – அண்ணாமலை குற்றச்சாட்டு!

“அண்ணாமலை என்ன அதிமுக தொண்டரா… அவருக்கு ஏன் இவ்வளவு அக்கறை?” – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டம்!

அண்ணாமலை என்ன அதிமுக தொண்டரா, அவருக்கு ஏன் இவ்வளவு அக்கறை? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய…

View More “அண்ணாமலை என்ன அதிமுக தொண்டரா… அவருக்கு ஏன் இவ்வளவு அக்கறை?” – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டம்!

5 மாதங்களிலேயே பிரதமர் மோடி திறந்த “அடல் சேது” பாலத்தில் விரிசல்!

மும்பையில்,  பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அடல் சேது பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது குறித்து கடும் விமரிசனம் எழுந்துள்ளது. மும்பை மற்றும் நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக் கடலில் 22 கி.மீ.…

View More 5 மாதங்களிலேயே பிரதமர் மோடி திறந்த “அடல் சேது” பாலத்தில் விரிசல்!

பிஎம் கிஷான் சம்மன் சமேளன் திட்டம் – 17ஆவது தவணையாக விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை விடுவித்தார் பிரதமர் நரேந்திர மோடி!

வாரணாசியில் நடைபெற்ற PM கிஷான் சம்மன் சமேளன் திட்டத்தில் சுமார் 9.26 கோடி விவசாயிகளுக்கு ஆதரவு தொகையாக ரூ. 20,000 கோடியை பிரதமர் மோடி விடுவித்துள்ளார். 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர்…

View More பிஎம் கிஷான் சம்மன் சமேளன் திட்டம் – 17ஆவது தவணையாக விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை விடுவித்தார் பிரதமர் நரேந்திர மோடி!

“பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை ஒத்திவைப்பு!” – பாஜக மாநிலத் துணைத்தலைவர் கரு.நாகராஜன்!

பிரதமர் நரேந்திர மோடி 20ம் தேதி தமிழ்நாடு வருகை தர இருந்த நிகழ்ச்சி ஒத்திக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். 18வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி…

View More “பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை ஒத்திவைப்பு!” – பாஜக மாநிலத் துணைத்தலைவர் கரு.நாகராஜன்!

“மோடி தலைமையிலான அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்” – மல்லிகார்ஜுன கார்கே!

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.…

View More “மோடி தலைமையிலான அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்” – மல்லிகார்ஜுன கார்கே!

மீண்டும் மத்திய அமைச்சராக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி! – பொறுப்பேற்ற பின் எல்.முருகன் பேட்டி!

தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் பதவி வழங்கிய பிரதமருக்கு நன்றி என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் முடிவு கடந்த 4-ம் தேதி வெளியானது.  543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக்…

View More மீண்டும் மத்திய அமைச்சராக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி! – பொறுப்பேற்ற பின் எல்.முருகன் பேட்டி!