3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தேவகவுடா அகியோரை தொலைபேசி வாயிலாக அழைத்து வாழ்த்து பெற்றார். மக்களவைத் தேர்தல்…
View More பிரதீபா பாட்டீல், மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து பெற்றார் பிரதமர் மோடி!PMOIndia
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் சிறுத்தை நடமாட்டம்? – இணையத்தில் வைரலாகும் வீடியோ!
குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நடந்தபோது, சிறுத்தை உலவியதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. 543 மக்களவைத்…
View More பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் சிறுத்தை நடமாட்டம்? – இணையத்தில் வைரலாகும் வீடியோ!குமரி திருவள்ளுவர் சிலை பதிவேட்டில் பிரதமர் மோடி எழுதியது என்ன?
திருவள்ளுவரின் காலடியில் நிற்பது ஒரு சிறந்த அனுபவம் என பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளார். கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு 3 நாட்கள் தியானம் மேற்கொண்டார். இதைத்…
View More குமரி திருவள்ளுவர் சிலை பதிவேட்டில் பிரதமர் மோடி எழுதியது என்ன?இது வெறும் வதந்தி! “பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்க யாரும் அணுகவில்லை” – நடிகர் சத்யராஜ்!
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிப்பதற்காக எந்த தயாரிப்பு நிறுவனமும் என்னை அணுகவில்லை, இது வெறும் வதந்தி என நடிகர் சத்யராஜ் தெரிவித்தார். ‘ரோமியோ’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி மற்றும்…
View More இது வெறும் வதந்தி! “பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்க யாரும் அணுகவில்லை” – நடிகர் சத்யராஜ்!“மு.க.ஸ்டாலின் ஆட்சியை காமராஜர் ஆட்சி என்றும் கூறலாம்” – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்!
“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை காமராஜர் ஆட்சி என்றும் கூறலாம்” என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஈரோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில்…
View More “மு.க.ஸ்டாலின் ஆட்சியை காமராஜர் ஆட்சி என்றும் கூறலாம்” – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்!“டிஜிட்டல் பொருளாதாரம்” – பிரதமர் மோடிக்கு 5 கேள்விகளை முன்வைத்த ப.சிதம்பரம்!
டிஜிட்டல் பொருளாதாரம் அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது என்ற பிரதமரின் கூற்றுக்கு விளக்கம் கேட்டு ப.சிதம்பரம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இடையிலான காலத்தில் டிஜிட்டல் பொருளாதாரம்…
View More “டிஜிட்டல் பொருளாதாரம்” – பிரதமர் மோடிக்கு 5 கேள்விகளை முன்வைத்த ப.சிதம்பரம்!“நான் மனிதப்பிறவியாக இருக்க வாய்ப்பில்லை…” – பிரதமர் நரேந்திர மோடி!
சாதாரண மனிதர்களைப் போல பயலாஜிகலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை நாடு…
View More “நான் மனிதப்பிறவியாக இருக்க வாய்ப்பில்லை…” – பிரதமர் நரேந்திர மோடி!பிரதமர் மோடியின் ஓய்வுக்கு அறிவுரை வழங்குகிறாரா அமித்ஷா? – ப.சிதம்பரம் கேள்வி!
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் ஓய்வு குறித்து பேசிய அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் ஓய்வுக்கு மறைமுகமாக அறிவுரை வழங்குகிறாரா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா முழுவதும் மொத்தமுள்ள…
View More பிரதமர் மோடியின் ஓய்வுக்கு அறிவுரை வழங்குகிறாரா அமித்ஷா? – ப.சிதம்பரம் கேள்வி!“பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே மாதிரியான நீதி கிடைக்க வேண்டும்” – ராகுல் காந்தி
“பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே மாதிரியான நீதி கிடைக்க வேண்டும்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரின்…
View More “பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே மாதிரியான நீதி கிடைக்க வேண்டும்” – ராகுல் காந்தி“புரி ஜெகநாதர் கோயில் சாவிகளை பிரதமரே கண்டுபிடிக்கட்டும்” – வி.கே.பாண்டியன்!
புரி ஜெகந்நாதர் கோயிலின் ‘பொக்கிஷ ‘அறையின் தொலைந்து போன சாவிகளை பிரதமர் மோடி தனது அறிவாற்றலைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கட்டும் என தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமானவரும், பிஜூ…
View More “புரி ஜெகநாதர் கோயில் சாவிகளை பிரதமரே கண்டுபிடிக்கட்டும்” – வி.கே.பாண்டியன்!