மல்யுத்த வீராங்கனைகளின் கண்ணீர் வரிகளை பகிர்ந்த இயக்குனர் சீனு ராமசாமி!!

பதக்கங்களை கங்கை நதியில் வீசப் போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்ததை, பிரதமர் நரேந்திர மோடிக்கும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் டேக் செய்து சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய மல்யுத்த…

View More மல்யுத்த வீராங்கனைகளின் கண்ணீர் வரிகளை பகிர்ந்த இயக்குனர் சீனு ராமசாமி!!

அசாமில் வந்தே பாரத் ரயில் சேவை – கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

உள்கட்டமைப்பு கட்டுமானத்திற்கு முன்னுரிமை அளித்து உண்மையான சமூக நீதியை பாஜக அரசு நிலைநாட்டியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாமில் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து…

View More அசாமில் வந்தே பாரத் ரயில் சேவை – கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

’பாஜக ஒருபோதும் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டதில்லை’ – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேட்டி!

பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டதில்லை என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அரசின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து மத்திய அமைச்சர்…

View More ’பாஜக ஒருபோதும் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டதில்லை’ – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேட்டி!

”எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது விவாதத்திற்கு உரியது” – கே.பாலகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது விவாதத்திற்கு உரியது, அதை தனி நபர் முடிவு செய்யமுடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். புதிய நாடாளுமன்ற…

View More ”எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது விவாதத்திற்கு உரியது” – கே.பாலகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

9 ஆண்டு ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது – காங்கிரஸ் குற்றச்சாட்டு!

ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் மத்திய அரசு, நாட்டின் பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளியிருக்கிறது என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ராஜீவ் கவுடா தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில், அகில இந்திய காங்கிரஸ் ஆராய்ச்சி…

View More 9 ஆண்டு ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது – காங்கிரஸ் குற்றச்சாட்டு!

ஜவஹர்லால் நேருவின் 59வது நினைவு நாள்: ராகுல் காந்தி, கார்கே மலர் தூவி மரியாதை

இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 59வது நினைவு நாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சுதந்திர இந்தியாவின்…

View More ஜவஹர்லால் நேருவின் 59வது நினைவு நாள்: ராகுல் காந்தி, கார்கே மலர் தூவி மரியாதை

10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாஜக அரசு – சாதனைகளை பட்டியலிட்டு பெருமிதம்!!

10-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் சாதனைகளை வெளியிட்டு பாஜக பெருமிதம் தெரிவித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மே 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான…

View More 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாஜக அரசு – சாதனைகளை பட்டியலிட்டு பெருமிதம்!!

விக்ராந்த் போர்க்கப்பலில் முதன்முறையாக இரவில் தரையிறங்கிய மிக்-29 கே போர் விமானம்!

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போா் கப்பலில் மிக்-29 கே போா் விமானம் முதல் முறையாக இரவு நேரத்தில் தரையிறங்கியது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போா்க் கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த்தை பிரதமா் மோடி…

View More விக்ராந்த் போர்க்கப்பலில் முதன்முறையாக இரவில் தரையிறங்கிய மிக்-29 கே போர் விமானம்!

களமிறங்கும் ’மோடி மாம்பழம்’ – ஏன் இந்த பெயர் வைக்கப்பட்டது தெரியுமா??

சச்சின் டெண்டுல்கர் மாம்பழம், அமித்ஷா மாம்பழம் என சந்தைகளில் பிரபலங்களின் பெயர்களில் மாம்பழங்கள் பிரபலமாகி வரும் நிலையில், புதிதாக மோடி மாம்பழம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரக மாம்பழத்திற்கு எதற்கு இந்த பெயர்…

View More களமிறங்கும் ’மோடி மாம்பழம்’ – ஏன் இந்த பெயர் வைக்கப்பட்டது தெரியுமா??

”எங்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியம் இது” – புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள செங்கோலை தயாரித்த உம்மிடி குடும்பத்தினர் பேட்டி

புதிய நாடாளுமன்றத்தில் தங்களது குடும்பத்தினர் தயாரித்த செங்கோல் இடம்பெறுவது, தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று உம்மிடி குடும்பத்தினர் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.   டெல்லியில் 970 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, புதிய நாடாளுமன்றக் கட்டடம்…

View More ”எங்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியம் இது” – புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள செங்கோலை தயாரித்த உம்மிடி குடும்பத்தினர் பேட்டி