பெட்ரோல் விலை உயர்வு – ஆட்டோக்களுக்கு மலர்வளையம் வைத்து நூதன போராட்டம்!

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூபாய் 2 உயர்த்தப்பட உள்ளது. இதற்கு அரசியல்…

View More பெட்ரோல் விலை உயர்வு – ஆட்டோக்களுக்கு மலர்வளையம் வைத்து நூதன போராட்டம்!

3வதும் பெண் குழந்தை… மனைவியை தீ வைத்து எரித்த கணவர் கைது!

மகாராஷ்டிராவில் மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால், மனைவியை தீவைத்து எரித்த கணவரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தின் கங்காகேட் நாகாவை சேர்ந்தவர் குண்ட்லிக் உத்தம் காலே (32 வயது). இவரது…

View More 3வதும் பெண் குழந்தை… மனைவியை தீ வைத்து எரித்த கணவர் கைது!

குடும்ப தகராறில் குழந்தைகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த கொடூரன்… சிகிச்சை பெற்று வந்த 4 வயது மகன் உயிரிழப்பு!

ஈரோட்டில் கடந்த 8ஆம் தேதி குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகள் மீது தந்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் 4 வயது மகன் உயிரிழந்தான்.  மதுரையைச் சேர்ந்த திருமலை செல்வனுக்கும், ஈரோடு…

View More குடும்ப தகராறில் குழந்தைகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த கொடூரன்… சிகிச்சை பெற்று வந்த 4 வயது மகன் உயிரிழப்பு!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகடும் சரிவு : பெட்ரோல், டீசல் விலையை குறைக்க #Anbumani வலியுறுத்தல்

உலக அளவில் தேவை குறைந்திருப்பதன் மூலம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.13.60, ஒரு லிட்டர் டீசல் விலை…

View More உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகடும் சரிவு : பெட்ரோல், டீசல் விலையை குறைக்க #Anbumani வலியுறுத்தல்

#Petrol #Diesel ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவரப்படுமா? மத்திய அரசுக்கு #MHC அதிரடி உத்தரவு!

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வந்து, நாடு முழுவதும் ஒரே விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் அனைத்து…

View More #Petrol #Diesel ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவரப்படுமா? மத்திய அரசுக்கு #MHC அதிரடி உத்தரவு!

பெண் மீது பெட்ரோலை ஊற்றி எரித்த மற்றொரு பெண் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

திருவள்ளூர் காய்கறி மார்க்கெட்டில் பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த காட்சி இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் அடுத்த புள்ளரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்க்கு பார்வதி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும்…

View More பெண் மீது பெட்ரோலை ஊற்றி எரித்த மற்றொரு பெண் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

“மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட மாட்டாது என்று அரசு சொல்லுமா?” -ப.சிதம்பரம்

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட மாட்டாது என்று அரசு சொல்லுமா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.  உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்…

View More “மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட மாட்டாது என்று அரசு சொல்லுமா?” -ப.சிதம்பரம்

பெட்ரோல், டீசல் விலை தலா ரூ.2 குறைப்பு – மத்திய அரசு அறிவிப்பு!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா 2 ரூபாய் குறைக்கப்படுவதாக மத்திய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான…

View More பெட்ரோல், டீசல் விலை தலா ரூ.2 குறைப்பு – மத்திய அரசு அறிவிப்பு!

ரூ.5 முதல் ரூ.10 வரை பெட்ரோல் டீசல் விலை குறைகிறது – பிப். மாதம் அறிவிப்பு வெளியாகும் என தகவல்.!

ரூ.5 முதல் ரூ.10 வரை பெட்ரோல் டீசல் விலை குறைய உள்ளதாகவும் பிப். மாதம் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல்…

View More ரூ.5 முதல் ரூ.10 வரை பெட்ரோல் டீசல் விலை குறைகிறது – பிப். மாதம் அறிவிப்பு வெளியாகும் என தகவல்.!

பெட்ரோலுடன் தண்ணீர்… ஆடுதுறை பங்கில் பகீர் சம்பவம்… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை சங்கடி அருகே உள்ள எச்பி பெட்ரோல் பங்கில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வந்தது வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை சங்கடி அருகே உள்ள எச்.பி பெட்ரோல் பங்கில்…

View More பெட்ரோலுடன் தண்ணீர்… ஆடுதுறை பங்கில் பகீர் சம்பவம்… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…