மகாராஷ்டிர மக்களவை தேர்தல் – வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்!

மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில் வெங்காய ஏற்றுமதி தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.  கடுமையான விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும் பொருள்களின் பட்டியலில் வெங்காயம் சேர்க்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வங்கதேசம், இலங்கை, ஐக்கிய…

View More மகாராஷ்டிர மக்களவை தேர்தல் – வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்!

அமேதி, ரே பரேலி வேட்பாளர்களை அறிவிக்காத காங்கிரஸ்…..வேட்புமனுவுக்கு நாளை கடைசிநாள்!

உத்தரப் பிரதேச மாநில அமேதி,  ரே பரேலி தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாளாகும்.  இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள்…

View More அமேதி, ரே பரேலி வேட்பாளர்களை அறிவிக்காத காங்கிரஸ்…..வேட்புமனுவுக்கு நாளை கடைசிநாள்!

கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் – உயிர்தப்பிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

பீகாரில் தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறிய நிலையில், விபத்து ஏற்படாமல் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.  இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

View More கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் – உயிர்தப்பிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

“24 மணிநேரமும் தேர்தல் ஆணையம் கவனமாக கண்காணிக்க வேண்டும்” – கோவையில் எல்.முருகன் பேட்டி!

“எந்தவித ஐயத்திற்கும் இடம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் முறையாக பணி செய்ய வேண்டும்” என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். மேட்டுபாளையம் செல்வதற்காக மத்திய இணையமைச்சர் எல். முருகன் விமான மூலம் கோவை…

View More “24 மணிநேரமும் தேர்தல் ஆணையம் கவனமாக கண்காணிக்க வேண்டும்” – கோவையில் எல்.முருகன் பேட்டி!

“இன்னும் சில நாட்களில் மேடையிலேயே மோடி கண்ணீர் விட்டு அழக்கூடும்” – ராகுல் காந்தி!

பாஜக ஒரு சிலரை கோடீஸ்வரராக்கும்.  ஆனால் காங்கிரஸ், கோடீஸ்வரர்களிடம் குவிந்துள்ள பணத்தை திரும்ப பெற்று ஏழைகளை லட்சாதிபதியாக்கும்” என தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்.19…

View More “இன்னும் சில நாட்களில் மேடையிலேயே மோடி கண்ணீர் விட்டு அழக்கூடும்” – ராகுல் காந்தி!

சாம்ராஜ்நகர் தொகுதியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்குச்சாவடி மையத்தை அடித்து நொறுக்கிய மக்கள்!

சாம்ராஜ்நகர் தொகுதியில் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது போலீசார் தடியடி  நடத்தியதால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் வாக்குப்பதிவு மையத்தை சூறையாடினர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட இண்டிகநட்டா கிராமத்தில்…

View More சாம்ராஜ்நகர் தொகுதியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்குச்சாவடி மையத்தை அடித்து நொறுக்கிய மக்கள்!

மக்களவை தேர்தலில் நேருக்கு நேர் களமிறங்கும் கணவன்,மனைவி – உத்தரப்பிரதேசத்தில் சுவாரசியம்!

உத்திரப் பிரதேசத்தில் கணவர் போட்டியிடும் அதே தொகுதியில் அவரை எதிர்த்து மனைவியும் போட்டியிடுவது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்.19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை…

View More மக்களவை தேர்தலில் நேருக்கு நேர் களமிறங்கும் கணவன்,மனைவி – உத்தரப்பிரதேசத்தில் சுவாரசியம்!

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் பிரதமர் மோடியின் ஊழல் பள்ளி மூடப்படும் – ராகுல் காந்தி!

“நாட்டில் ஊழல் எப்படி செய்ய வேண்டும் என சொல்லிக் கொடுக்கும் பள்ளியை பிரதமர் மோடி நடத்துகிறார்” என ராகுல் காந்தி எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.  தேர்தல் நன்கொடை பத்திரம் விவகாரத்தில்,  ராகுல் காந்தியை பிரதமர்…

View More இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் பிரதமர் மோடியின் ஊழல் பள்ளி மூடப்படும் – ராகுல் காந்தி!

அமைச்சர் காந்தி மகனின் கார் மீது கல்வீச்சு – பாமகவினர் 6 பேர் கைது!

கைத்தறித்துறை அமைச்சர் காந்தியின் மகன் வந்த கார் கண்ணாடியை உடைத்ததாக பாமகவினர் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  மேலும் தலைமறைவாக இருக்கும் சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் கலைஞ்செழியனை போலீசார் தேடி வருகின்றனர்.…

View More அமைச்சர் காந்தி மகனின் கார் மீது கல்வீச்சு – பாமகவினர் 6 பேர் கைது!

“தமிழ்நாட்டில் தேர்தல் சுமூகமாக நடைபெற்றது” – தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு!

தமிழ்நாட்டில் தேர்தல் சுமூகமாக நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.     இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில் உள்ள…

View More “தமிழ்நாட்டில் தேர்தல் சுமூகமாக நடைபெற்றது” – தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு!