பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் தேர்தல் அதிகாரியும், வாரணாசி மாவட்டத்தின் ஆட்சியருமான ராஜலிங்கத்திடம் வேட்புமனு தாக்கல் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.…
View More பிரதமர் மோடியிடம் வேட்பு மனுவினை பெற்ற தென்காசிகாரர்! – யார் இந்த ராஜலிங்கம்?Parlimentary Election
ஆந்திர தேர்தல் – காலையிலேயே வாக்களித்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!
மக்களவைத் தேர்தலுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில் காலையிலேயே ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் வாக்களித்தனர். இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19…
View More ஆந்திர தேர்தல் – காலையிலேயே வாக்களித்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!“எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமே குறி வைக்கப்படுகிறார்கள்” – கார்கேவின் ஹெலிகாப்டர் சோதனைக்கு பின் காங்கிரஸ் குற்றச்சாட்டு!
காங்கிரஸ் தலைவர்களின் ஹெலிகாப்டர்களை மட்டும் சோதனை செய்வது வழக்கமானதா? என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் ரத்தோர் கேள்வி எழுப்பியுள்ளார். 18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த…
View More “எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமே குறி வைக்கப்படுகிறார்கள்” – கார்கேவின் ஹெலிகாப்டர் சோதனைக்கு பின் காங்கிரஸ் குற்றச்சாட்டு!“சமஸ்கிருத வளர்ச்சிக்கு ‘ரூ.1000 கோடி’ ஒதுக்கீடு… ஒடியா மொழிக்கு ‘பூஜ்ஜியம்’…” – பிரதமரை சாடிய முதலமைச்சர் நவீன் பட்நாயக்!
சமஸ்கிருத வளர்ச்சிக்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நீங்கள் ஒடியா மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கிய தொகை வெறும் பூஜ்ஜியம் என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பிரதமரை சாடியுள்ளார் இந்தியா முழுவதும் மொத்தமுள்ள…
View More “சமஸ்கிருத வளர்ச்சிக்கு ‘ரூ.1000 கோடி’ ஒதுக்கீடு… ஒடியா மொழிக்கு ‘பூஜ்ஜியம்’…” – பிரதமரை சாடிய முதலமைச்சர் நவீன் பட்நாயக்!“இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்” – ராகுல் காந்தி!
ஜூன் 4-ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்த உடன், வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தொடங்கும் என காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி…
View More “இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்” – ராகுல் காந்தி!அதானி, அம்பானி குறித்த பிரதமர் மோடியின் கேள்விக்கு ராகுல் காந்தி பதிலடி!
தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதானி, அம்பானி குறித்து காங்கிரஸ் வாய் திறக்காதது ஏன் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். இந்தியாவில் 18வது…
View More அதானி, அம்பானி குறித்த பிரதமர் மோடியின் கேள்விக்கு ராகுல் காந்தி பதிலடி!“மக்களின் மனதின் குரலைக் கேளுங்கள்!” – பிரதமர் மோடிக்கு ஒய்எஸ் சர்மிளா ரேடியோ அனுப்பி வைப்பு!
மக்களுடைய மனதின் குரலை கேளுங்கள் என மக்களின் பேச்சுகளை பதிவு செய்து பிரதமர் மோடிக்கு ரேடியோ அனுப்பி வைத்தார் மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா. இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம்…
View More “மக்களின் மனதின் குரலைக் கேளுங்கள்!” – பிரதமர் மோடிக்கு ஒய்எஸ் சர்மிளா ரேடியோ அனுப்பி வைப்பு!நாடாளுமன்ற தேர்தலின் 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு! 61.45% வாக்குகள் பதிவு! – தேர்தல் ஆணையம் தகவல்!
நாடாளுமன்ற தேர்தலுக்கான 3 கட்ட வாக்குப்பதிவின் போது 61.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 18-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19-ம் தேதி…
View More நாடாளுமன்ற தேர்தலின் 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு! 61.45% வாக்குகள் பதிவு! – தேர்தல் ஆணையம் தகவல்!“பிற்படுத்தப்பட்டோர், ஏழைகளுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு தேவையோ, அவ்வளவு கொடுக்கப்படும்” – ராகுல் காந்தி உறுதி!
50% இட ஒதுக்கீட்டு வரம்பை நீக்கி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு தேவையோ அவ்வளவு இட ஒதுக்கீடு தருவேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் 18வது…
View More “பிற்படுத்தப்பட்டோர், ஏழைகளுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு தேவையோ, அவ்வளவு கொடுக்கப்படும்” – ராகுல் காந்தி உறுதி!“ஒடிசாவில் ஆட்சி அமைக்கப்போவதாக பாஜக பகல் கனவு காண்கிறது” – நவீன் பட்நாயக் பதிலடி!
“ஒடிஸாவில் ஆட்சி அமைப்போம் என பாஜக பகல் கனவு காண்கிறது” என பிரதமர் மோடியின் பேச்சுக்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக் பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக கடந்த ஏப்.…
View More “ஒடிசாவில் ஆட்சி அமைக்கப்போவதாக பாஜக பகல் கனவு காண்கிறது” – நவீன் பட்நாயக் பதிலடி!