அமைச்சர் காந்தி மகனின் கார் மீது கல்வீச்சு – பாமகவினர் 6 பேர் கைது!

கைத்தறித்துறை அமைச்சர் காந்தியின் மகன் வந்த கார் கண்ணாடியை உடைத்ததாக பாமகவினர் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  மேலும் தலைமறைவாக இருக்கும் சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் கலைஞ்செழியனை போலீசார் தேடி வருகின்றனர்.…

View More அமைச்சர் காந்தி மகனின் கார் மீது கல்வீச்சு – பாமகவினர் 6 பேர் கைது!

ரூ.5 கோடியில் கைத்தறி அருங்காட்சியகம் – ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

மாமல்லபுரத்தில் ரூ.5 கோடியில் அமையவிருக்கும் கைதத்றி அருங்காட்சியத்திற்கான ஒப்பந்த புள்ளிக்கான அறிவிப்பை கைத்தறித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் கைத்தறி ரகங்களின் பாரம்பரியம் மற்றும் கைத்திறனை பாதுகாக்கும் வகையில் 5 கோடி ரூபாய் செலவில் கைத்தறி அருங்காட்சியகம்…

View More ரூ.5 கோடியில் கைத்தறி அருங்காட்சியகம் – ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

கைத்தறி விழிப்புணர்வுக்கு நடிகர்களை வைத்து விளம்பரம்

அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடைகளை வாரத்தில் 2 நாட்கள் அணிய வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுறுத்தலையடுத்து கைத்தறி ஆடைகளின் விற்பனை உயர்ந்துள்ளதாக கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். கைத்தறித்துறை மற்றும் துணிநூல் துறை அமைச்சர்…

View More கைத்தறி விழிப்புணர்வுக்கு நடிகர்களை வைத்து விளம்பரம்

“நெசவாளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அரசாக திமுக இருக்கும்” – அமைச்சர் ஆர்.காந்தி

தமிழ்நாடு அரசு நெசவாளர்களுக்கும், நெசவுத் தொழிலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக இருக்குமென கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுடான…

View More “நெசவாளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அரசாக திமுக இருக்கும்” – அமைச்சர் ஆர்.காந்தி