நாகாலாந்தில் 6 மாவட்டங்களில் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை! 4 லட்சம் பேர் வாக்களிக்காதது ஏன் தெரியுமா?

நாகாலாந்தில் 6 மாவட்டத்தை சேர்ந்த 4 லட்சம்  மக்கள் வாக்களிக்காமல் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில் உள்ள…

View More நாகாலாந்தில் 6 மாவட்டங்களில் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை! 4 லட்சம் பேர் வாக்களிக்காதது ஏன் தெரியுமா?

‘தேர்தலை முன்னிட்டு, சென்னையிலிருந்து இயக்கப்பட்ட 7,299 பேருந்துகளில் 4,03,800 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்’ – போக்குவரத்துத் துறை!

2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு, சென்னையிலிருந்து இயக்கப்பட்ட 7299 பேருந்துகளில் 4,03,800 பயணிகள் பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி…

View More ‘தேர்தலை முன்னிட்டு, சென்னையிலிருந்து இயக்கப்பட்ட 7,299 பேருந்துகளில் 4,03,800 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்’ – போக்குவரத்துத் துறை!

X தளம் (ட்விட்டர்) மூலம் கோரிக்கை வைத்த மூத்த வாக்காளர் – வாக்கு செலுத்த உதவிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

எக்ஸ் தளம் மூலம் வாக்களிக்க உதவுமாறு கோரிக்கை வைத்த மூத்த வாக்காளரை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று, வாக்குச்சாவடியில் நேரடியாக வாக்கு செலுத்த உதவியுள்ளார்.  இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல்…

View More X தளம் (ட்விட்டர்) மூலம் கோரிக்கை வைத்த மூத்த வாக்காளர் – வாக்கு செலுத்த உதவிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

“பெயர் விடுபட்டதால் வாக்களிக்க முடியவில்லை” – நடிகர் சூரி வேதனை!

நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுப்போனதால், தன்னால் ஜனநாயக கடமையாற்ற முடியாதது மன வேதனையாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நாடு…

View More “பெயர் விடுபட்டதால் வாக்களிக்க முடியவில்லை” – நடிகர் சூரி வேதனை!

தேர்தல் நடத்தை விதிமீறல் : எல்.முருகன் மீது வழக்குப்பதிவு!

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் உட்பட 33 பாஜகவினர் மீது பறக்கும்படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் மார்ச்…

View More தேர்தல் நடத்தை விதிமீறல் : எல்.முருகன் மீது வழக்குப்பதிவு!

மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு… வாக்குப்பதிவை முன்னிட்டு மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் நாளை முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.…

View More மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு… வாக்குப்பதிவை முன்னிட்டு மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்!

வாக்களிக்க ரஷ்யாவிலிருந்து சென்னை திரும்பும் நடிகர் விஜய்!

‘The Greatest of All Time’ படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வரும்நிலையில், நாளை தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் இன்றிரவு சென்னை வருகிறார்.  லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு…

View More வாக்களிக்க ரஷ்யாவிலிருந்து சென்னை திரும்பும் நடிகர் விஜய்!

“அதிமுகவால் தான் நீங்கள் எம்பி ஆனீர்கள்!” – அன்புமணி ராமதாஸ்-க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!

அதிமுகவுக்கு ஓட்டு போட்டால் வீண் என அன்புமணி பேசுகிறார். ஆனால் அதிமுகவிற்கு மக்கள் ஓட்டு போட்டதால் தான் அவர் மாநிலங்களவை எம்.பியாக எங்களால் தேர்வு செய்யப்பட்டார் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.  சேலம் மாவட்டம்…

View More “அதிமுகவால் தான் நீங்கள் எம்பி ஆனீர்கள்!” – அன்புமணி ராமதாஸ்-க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!

மக்களவை தேர்தல் – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

மக்களவை தேர்தலையொட்டி, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  நாடாளுன்ற தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. வெளியூரில் தங்கி பணியாற்றுவோர் வாக்களிப்பதற்காக சொந்த…

View More மக்களவை தேர்தல் – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

திமுக தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்பு… தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஆர்.எஸ்.பாரதி புகார்!

திமுக தலைவர்களின் செல்போன்களை அமலாக்கத்துறை,  வருமான வரித்துறை மற்றும் சிபிஐ ஒட்டுக்கேட்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.  தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம்…

View More திமுக தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்பு… தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஆர்.எஸ்.பாரதி புகார்!