பாஜக ஆட்சி அமையும்போது தமிழில் மருத்துவம், பொறியியல் : அமித்ஷா வாக்குறுதி!

“நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் போது, ​​மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் மொழிபெயர்ப்போம்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

View More பாஜக ஆட்சி அமையும்போது தமிழில் மருத்துவம், பொறியியல் : அமித்ஷா வாக்குறுதி!

“வடகிழக்கு மாநிலங்களை வன்முறைகளில் இருந்து பிரதமர் மோடி விடுவித்தார் ” – அமித்ஷா!

கிளர்ச்சி, வன்முறை போன்ற பிரச்னைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லப்பட்டுள்ளதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

View More “வடகிழக்கு மாநிலங்களை வன்முறைகளில் இருந்து பிரதமர் மோடி விடுவித்தார் ” – அமித்ஷா!
No Portblair… Sri Vijayapuram! The central government decided to change the name of the capital of Andaman and Nicobar Islands!

Portblair இல்ல… இனி ஸ்ரீ விஜயபுரம்! #AndamanNicobar தீவுகளின் தலைநகர் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு!

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட்பிளேரின் (Portblair) பெயரை “ஸ்ரீ விஜயபுரம்” என மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. யூனியன் பிரதேசங்களின் ஒரு பகுதியான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகராக…

View More Portblair இல்ல… இனி ஸ்ரீ விஜயபுரம்! #AndamanNicobar தீவுகளின் தலைநகர் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு!

கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் – உயிர்தப்பிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

பீகாரில் தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறிய நிலையில், விபத்து ஏற்படாமல் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.  இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

View More கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் – உயிர்தப்பிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

நாகாலாந்தில் 6 மாவட்டங்களில் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை! 4 லட்சம் பேர் வாக்களிக்காதது ஏன் தெரியுமா?

நாகாலாந்தில் 6 மாவட்டத்தை சேர்ந்த 4 லட்சம்  மக்கள் வாக்களிக்காமல் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில் உள்ள…

View More நாகாலாந்தில் 6 மாவட்டங்களில் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை! 4 லட்சம் பேர் வாக்களிக்காதது ஏன் தெரியுமா?