அச்சுறுத்தும் கொரோனா; சென்னையில் அதிக பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து இருந்தது. இந்நிலையில் திடீரென தொற்று பாதிப்பு அதிகரித்து…

View More அச்சுறுத்தும் கொரோனா; சென்னையில் அதிக பாதிப்பு

கொரோனா மூன்றாவது அலை: இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை

கொரோனாவின் மூன்றாவது அலை உடனடியாக தொடங்கும் என்று இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் டெல்டா வைரஸின் பரவலால், கொரோனாவின் இரண்டாவது அலை 2020 மார்ச் மாதம் தொடங்கி, தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தி…

View More கொரோனா மூன்றாவது அலை: இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை

கொரோனா விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பி.எஸ்

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வணிக வளாகங்கள்,…

View More கொரோனா விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பி.எஸ்

உருமாறிய டெல்டா பிளஸ் வகை நுரையீரலை அதிகம் பாதிக்குமா?

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பரவிவரும், உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் நுரையீரலை அதிகமாக பாதிக்குமா என்ற சந்தேகம் மக்களிடையேயும், மருத்துவ நிபுணர்களிடையேயும் எழுந்துள்ளது. கொரோனாவின் உருமாறிய புதிய வகை டெல்டா பிளஸ் இந்தியாவில்…

View More உருமாறிய டெல்டா பிளஸ் வகை நுரையீரலை அதிகம் பாதிக்குமா?

இந்திய அளவில் குறைந்துவரும் கொரோனா எண்ணிக்கை!

இந்தியாவில் புதிதாக 58,419 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 58,419…

View More இந்திய அளவில் குறைந்துவரும் கொரோனா எண்ணிக்கை!